Newsஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு திரும்ப முடியாத நிலையில் தனுஷ்க குணதிலக்க

ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு திரும்ப முடியாத நிலையில் தனுஷ்க குணதிலக்க

-

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டாலும், வழக்கு விசாரணை முடியும்வரை அவரால் நாடு திரும்ப முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின்கீழ், இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க ஆஸ்திரேலிய சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவருக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நாளையும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இதன்போது அவருக்கு பிணை வழங்கப்படும் என சட்டத்தரணிகள் சிலர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். அவ்வாறு பிணை வழங்கப்பட்டாலும் வழக்கு தீர்ப்பு வரும்வரை அவரால் ஆஸ்திரேலியாவைவிட்டு வெளியேற முடியாது.

அதேவேளை, தனுஷ்கவுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு தேசிய அணியில் தடை விதிப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை ஆராய்ந்து வருகின்றது.

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...