Newsஆஸ்திரேலிய பிரதமருக்கு அதிர்ச்சி - இணைய ஊடுருவல் கும்பல் விடுத்த மிரட்டல்

ஆஸ்திரேலிய பிரதமருக்கு அதிர்ச்சி – இணைய ஊடுருவல் கும்பல் விடுத்த மிரட்டல்

-

ஆஸ்திரேலியாவின் Medibank நிறுவனத்திடம் இணையத் தகவல் ஊடுருவல் கும்பல் 10 மில்லியன் டொலர் பிணைத்தொகை கேட்டுள்ளது.

Medibank நிறுவனத்தின் முன்னாள், இந்நாள் வாடிக்கையாளர்கள் சுமார் 9.7 மில்லியன் பேரின் தகவல்களை ஊடுருவல் கும்பல் திருடிவிட்டது. பிரதமர் ஆன்டனி அல்பனீசியின் (Anthony Albanese) தனிப்பட்ட தகவல்களும் அவற்றில் அடங்கும்.

முக்கியமான சிலருடைய பெயர்கள், அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள், பிறந்த தேதி, கடப்பிதழ் எண் உள்ளிட்ட தகவல்களை மாதிரிக்காக நேற்று ஊடுருவல் கும்பல் இணையத்தில் கசியவிட்டது. பிணைத்தொகை தொடர்பான கோரிக்கையையும் கும்பல் அதில் குறிப்பிட்டிருந்தது.

ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய தனியார் காப்புறுதி நிறுவனமான Medibank பிணைத்தொகை கொடுக்க மறுத்துவிட்டது.

ஊடுருவல் கும்பலைச் சேர்ந்தவர்கள் “தரம்கெட்ட குற்றவாளிகள்” என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளேர் ஓ’நீல் (Clare O’Neil) கூறியுள்ளார்.

Latest news

200 கிலோ கோகைனுடன் விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய விமானி

ஆஸ்திரேலிய விமானி ஒருவர் பயணித்த 200 கிலோகிராம் கோகைன் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற விமானம் பிரேசிலில் விபத்துக்குள்ளானது. பிரேசிலின் அலகோஸ் பகுதியின் கடற்கரையில் உள்ள கரும்புத் தோட்டத்தில்...

ALDI இடமிருந்து நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Home delivery சேவை

ஜெர்மன் பல்பொருள் அங்காடி ALDI, DoorDash உடன் இணைந்து ஒரு டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது ALDI இலிருந்து பொருட்களை...

அரபு நேட்டோ கூட்டமைப்பை உருவாக்க இஸ்லாமிய நாடுகள் ஒருமித்த முடிவு

'அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாக்கப்பட வேண்டுமென இஸ்லாமிய நாடுகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. கட்டார் தலைநகர் தோஹாவில் கடந்த 15ம் திகதி அரபு லீக்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

சிட்னியில் உள்ள Haveli இந்திய உணவகத்தில் விஷவாயு தாக்குதல்

வடமேற்கு சிட்னியில் ஏற்பட்ட எரிவாயு கசிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஐந்து காவல்துறை அதிகாரிகளும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. இன்று காலை ரிவர்ஸ்டனில் உள்ள...