Newsவிக்டோரியா உள்ளிட்ட 4 மாநிலங்களின் மக்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியா உள்ளிட்ட 4 மாநிலங்களின் மக்களுக்கு எச்சரிக்கை

-

கனமழை மற்றும் மின்னலுடன் கூடிய வானிலை இந்த வார இறுதியில் விக்டோரியா உள்ளிட்ட 4 மாநிலங்களை பாதிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன் உட்பட விக்டோரியாவின் பல பகுதிகளில் கனமழை மற்றும் சில நேரங்களில் சிறிய வெள்ளம் கூட ஏற்படலாம்.

நாளை (13) நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியும் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்படுகிறது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் வெள்ளத்தை எதிர்கொள்ள கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மோசமான வானிலையால் பாதிக்கப்படக்கூடிய மற்ற 02 மாநிலங்கள் குயின்ஸ்லாந்து மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா ஆகும்.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...