Newsகிறிஸ்டியானோ ரொனால்டோவை குறி வைத்த ஆஸ்திரேலியா!

கிறிஸ்டியானோ ரொனால்டோவை குறி வைத்த ஆஸ்திரேலியா!

-

மென்செஸ்டர் யுனைட்டட் தமக்குத் துரோகம் செய்ததாகக் ஆதங்கப்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஆஸ்திரேலிய அணிகளின் தலைவர் ஆதரவளிக்க முன்வந்துள்ளார்.

அணியிலிருந்து தம்மை வெளியேற்ற சூழ்ச்சிகள் பல நடைபெற்று வருவதாகக் கூறிய பின்பு மென்செஸ்டர் யுனைட்டட்டில் ரொனால்டோவின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.

டெனி டவுன்செண்ட் (Danny Townsend) A-League எனப்படும் ஆஸ்திரேலிய நிபுணத்துவ லீகின் தலைவர்.

அவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஆஸ்திரேலியாவின் பக்கம் இழுக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“தமக்கு மரியாதை கொடுக்கப்படவில்லை எனக் கூறும் ரொனால்டோவிற்கு நாம் கண்டிப்பாக அன்பும் மரியாதையும் அளிப்போம்,” என்றார் டெனி.

37 வயதான ரொனால்டோ ஆண்கள் அனைத்துலகக் காற்பந்துப் போட்டி வரலாற்றில் ஆக அதிகமான கோல்கள் போட்ட பெருமைக்குரியவர்.

Latest news

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

ரொபோக்களுக்கு உயிர்கொடுக்கும் மின்னணு தோல்

மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையுமே தற்போது ரொபோக்களும் செய்ய ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் மனிதர்களைப் போலவே ரொபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உணர்ந்து எதிர்வினை ஆற்றும் வகையிலான...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

சிட்னியின் மேற்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின் ஒருவர் மரணம்

சிட்னியின் மேற்கு Homebush பகுதியில், குடும்ப வன்முறை புகாரைத் தொடர்ந்து கைது செய்யச் சென்றபோது, ​​காவல்துறையினரால் மிளகு தெளிக்கப்பட்டதில் 52 வயது நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம்...