Newsகிறிஸ்டியானோ ரொனால்டோவை குறி வைத்த ஆஸ்திரேலியா!

கிறிஸ்டியானோ ரொனால்டோவை குறி வைத்த ஆஸ்திரேலியா!

-

மென்செஸ்டர் யுனைட்டட் தமக்குத் துரோகம் செய்ததாகக் ஆதங்கப்பட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு ஆஸ்திரேலிய அணிகளின் தலைவர் ஆதரவளிக்க முன்வந்துள்ளார்.

அணியிலிருந்து தம்மை வெளியேற்ற சூழ்ச்சிகள் பல நடைபெற்று வருவதாகக் கூறிய பின்பு மென்செஸ்டர் யுனைட்டட்டில் ரொனால்டோவின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது.

டெனி டவுன்செண்ட் (Danny Townsend) A-League எனப்படும் ஆஸ்திரேலிய நிபுணத்துவ லீகின் தலைவர்.

அவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை ஆஸ்திரேலியாவின் பக்கம் இழுக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“தமக்கு மரியாதை கொடுக்கப்படவில்லை எனக் கூறும் ரொனால்டோவிற்கு நாம் கண்டிப்பாக அன்பும் மரியாதையும் அளிப்போம்,” என்றார் டெனி.

37 வயதான ரொனால்டோ ஆண்கள் அனைத்துலகக் காற்பந்துப் போட்டி வரலாற்றில் ஆக அதிகமான கோல்கள் போட்ட பெருமைக்குரியவர்.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...