Breaking Newsசிட்னி ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!

சிட்னி ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!

-

சிட்னி பயணிகளுக்கு ஒரு வாரத்திற்கு ரயில்களில் இலவசமாகப் பயணம் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அடுத்தவாரம் நடைமுறைப்படுத்தவுள்ள தொழில் நடவடிக்கையே இதற்குக் காரணமாகும்.

வார இறுதி ரயில் கால அட்டவணை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அமுல்படுத்தப்படும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

சம்பளம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையே இதற்குக் காரணம்.

இதனைத் தடுக்கும் வகையில், ஒருவாரம் பயணிகள் ரயிலில் இலவசமாக பயணம் செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

அதன்படி, அடுத்த வாரம் 05 நாட்களுக்கு சிட்னியில் ரயிலில் இலவசமாக பயணம் செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Latest news

விக்டோரியாவில் 4 அவசர நிலை காட்டுத்தீகள்

விக்டோரியாவில் நான்கு அவசர நிலை காட்டுத்தீகளை தீயணைப்பு வீரர்கள் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இருப்பினும், காட்டுத்தீயால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருவதாகவும், பலத்த காற்று காரணமாக நிலைமை...

குயின்ஸ்லாந்தை தாக்கும் ஒரு புயல்

குயின்ஸ்லாந்து மாநிலம் ஒரு சூறாவளிக்கு தயாராகி வருகிறது. வெப்பமண்டல புயல் சூறாவளியாக மாற 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. Cairns இலிருந்து வடகிழக்கே...

குயின்ஸ்லாந்து வெள்ளத்தில் இறந்த 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்

குயின்ஸ்லாந்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து முதல்வர் David Crisafulli உறுதிப்படுத்தியுள்ளார். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இறக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில்,...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...

Thai Pongal – Traditional Celebration

📅 15 January 2026🕗 8:00 AM – 11:00 AMIncludes traditional Pongal cooking, light refreshments, and the official launch of...

விக்டோரிய மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தல்

தற்போதைய காட்டுத்தீ நெருக்கடியின் போது உயிர்களையும் வீடுகளையும் காப்பாற்ற போராடும் அவசர சேவைகள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களைப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் பாராட்டுகிறார். குடியிருப்பாளர்கள் ஆலோசனைகள் மற்றும்...