Breaking Newsசிட்னி ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!

சிட்னி ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!

-

சிட்னி பயணிகளுக்கு ஒரு வாரத்திற்கு ரயில்களில் இலவசமாகப் பயணம் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அடுத்தவாரம் நடைமுறைப்படுத்தவுள்ள தொழில் நடவடிக்கையே இதற்குக் காரணமாகும்.

வார இறுதி ரயில் கால அட்டவணை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை அமுல்படுத்தப்படும் என தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

சம்பளம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையே இதற்குக் காரணம்.

இதனைத் தடுக்கும் வகையில், ஒருவாரம் பயணிகள் ரயிலில் இலவசமாக பயணம் செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன.

அதன்படி, அடுத்த வாரம் 05 நாட்களுக்கு சிட்னியில் ரயிலில் இலவசமாக பயணம் செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Latest news

தனது உயிரைத் தியாகம் செய்து உலகை விட்டுச் சென்ற தீயணைப்பு வீரர்

நியூ சவுத் வேல்ஸின் Bulahdelah-இல் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 59 வயதான தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவை (NPWS) தீயணைப்பு வீரர் ஒருவர்...

16 வயதுக்குட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்கள் மீதான தடையை கடுமையாக எதிர்க்கும் இளைஞர்கள்

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் Facebook, Instagram, TikTok, மற்றும் Snapchat போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் புதிய சட்டம் இந்த புதன்கிழமை அமலுக்கு...

உக்ரைன் – ரஷ்ய போர் – ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு...

நாய் தாக்கினால் அஞ்சல் விநியோகம் இல்லை – Australia Post

கிறிஸ்துமஸ் பருவத்திற்கு முன்னதாக, செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை முறையாகப் பாதுகாக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் வலியுறுத்துகிறது. பணியில் இருக்கும்போது அஞ்சல் ஊழியர்கள் மீது நாய் தாக்குதல்கள் வியத்தகு...

மெல்பேர்ணில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள 4 ஷாப்பிங் மையங்கள்

மெல்பேர்ண் நான்கு பரபரப்பான ஷாப்பிங் மையங்களில் 90 நாட்களுக்கு போலீஸ் ரோந்துப் பணிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. துப்பாக்கி குற்றங்களை குறிவைத்து நடத்தப்படும் Operation Pulse எனப்படும்...