Newsஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு சம்பள உயர்வு வழங்கப்படும் துறைகள்

ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு சம்பள உயர்வு வழங்கப்படும் துறைகள்

-

ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடம் சம்பள அதிகரிப்பை பெறக்கூடிய பல சேவைத் துறைகளை சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

அதன்படி, இணைய-வர்த்தகம் மற்றும் விற்பனை-பொறியியல் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அதிக சம்பள உயர்வு கிடைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அந்தத் துறைகளில் அதிக தேவை மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியவை முதன்மையாக இதைப் பாதித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 15 சதவீதம் முதல் 22 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, தொழில்நுட்பம்-உயிரியல்-சுரங்க-சில்லறை வர்த்தகம் போன்ற துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 03 முதல் 05 சதவீதம் வரை சம்பள உயர்வு கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் வேலையின்மை விகிதம் தற்போது 3.4 சதவீதமாக பதிவாகியுள்ளது.

Latest news

மனிதர்கள் இல்லாத AI Bots மட்டுமே உள்ள ஒரு புதிய சமூக ஊடக தளம்

மனிதர்கள் இல்லாமல், AI Bots மட்டுமே இருக்கும் ஒரு புதிய சமூக வலைப்பின்னல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . "Moltbook" என்று அழைக்கப்படும் இது, கடந்த வாரம் தொழில்நுட்ப தொழில்முனைவோர்...

விக்டோரியன் நாடாளுமன்றத்தில் இருந்து லிபரல் கட்சித் தலைவர் ராஜினாமா

முன்னாள் லிபரல் துணைத் தலைவர் சாம் க்ரோத் அடுத்த வாரம் விக்டோரியன் நாடாளுமன்றத்தில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மற்ற வாய்ப்புகளைத் தொடரவே இந்த முடிவை எடுப்பதாக...

16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக தடையை அறிமுகப்படுத்தும் மற்றுமொரு நாடு

ஸ்பெயினில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலை தடை செய்யும் திட்டங்களை அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலம் பற்றிய மேலதிக...

புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களைக் கோரும் ஆஸ்திரேலிய தொழிற்சங்கங்கள்

மிகவும் வெப்பமான காலநிலையில் தொழிலாளர்களின் உயிரைப் பாதுகாக்க புதிய தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்த தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுக்கின்றன. வெப்பநிலை ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும்போது ஊழியர்கள்...

மெல்பேர்ண் தெருவிற்கு பெயர் மாற்றம் – எதிர்க்கும் குடியிருப்பாளர்கள்

மெல்பேர்ணின் வடக்கே உள்ள லாலரில் உள்ள Prince Andrew Avenue-இல் வசிப்பவர்கள், அதன் பெயரை மாற்றும் யோசனையை நிராகரித்துள்ளனர். இந்தத் தெருவுக்கு பல தசாப்தங்களாக முன்னாள் பிரிட்டிஷ்...

சட்டத்தின் முன் நிறுத்தப்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வலையமைப்பின் உறுப்பினர்கள்

சிட்னியை தளமாகக் கொண்ட சிறுவர் துஷ்பிரயோக கும்பலின் உறுப்பினர்களை நீதியின் முன் நிறுத்த நியூ சவுத் வேல்ஸ் மாநில குற்றவியல் புலனாய்வாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அதன்படி, இதுவரை...