Breaking Newsஆஸ்திரேலியாவில் buy now, pay later முறைக்கு கடுமையான கட்டுப்பாடு!

ஆஸ்திரேலியாவில் buy now, pay later முறைக்கு கடுமையான கட்டுப்பாடு!

-

ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான பொருட்களை வாங்குவதற்கு buy now, pay later முறைக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நிதிச் சேவைகள் அமைச்சர் ஸ்டீபன் ஜோன்ஸ், முறையான ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வைக்கு உட்படுத்த நம்புவதாகக் கூறினார்.

குறிப்பாக கடன் அட்டை அல்லது கிரெடிட்டில் பொருட்களை வாங்கும் விடயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

Afterpay மற்றும் Zip போன்ற சேவைகள் மூலம் பொருட்களை வாங்குவது ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமாகிவிட்டது.

கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் வாங்கப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் 11.5 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களே அதிகளவில் இதற்கு இலக்காகி வருவதாகவும், முறையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்தப்படாத காரணத்தினால் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பணம் செலுத்துவதில் தவறியது அவற்றில் முக்கியமானது.

Latest news

விக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை – 24 கிராமங்களுக்கு வெளியேற உத்தரவு

விக்டோரியாவில் இன்று வெப்பநிலை 49°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். Otways பகுதியில் உள்ள 24க்கும் மேற்பட்ட...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...

எலோன் மஸ்க்கின் AI செயலி மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

எலோன் மஸ்க்கின் Grok AI செயலி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒருமித்த கருத்து இல்லாத பாலியல் படங்களை...

ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பழைய Chrome, Chrome versions-ஆல் பாதுகாப்பு அபாயங்களை...

வெடிகுண்டு பயம் காரணமாக பெர்த் படையெடுப்பு தின பேரணி ரத்து

பெர்த்தில் நடந்த படையெடுப்பு தின எதிர்ப்பு பேரணியில் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை வீசியதாக 31 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மதியம் 12.30 மணியளவில்...

$246 போக்குவரத்து அபராதம் குறித்து அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதால், பள்ளிகளைச் சுற்றியுள்ள சாலைகளில் பள்ளி மண்டலங்கள் மீண்டும் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி வலயங்களில் சாலைகளில் ஓட்டக்கூடிய...