Newsஆஸ்திரேலியப் பாடசாலையில் விஞ்ஞான ஆராய்ச்சியில் நடந்த விபரீதம்!

ஆஸ்திரேலியப் பாடசாலையில் விஞ்ஞான ஆராய்ச்சியில் நடந்த விபரீதம்!

-

மென்லி வெஸ்ட் பொதுப் பாடசாலையில் (Manly West Public School) நடத்திய விஞ்ஞான ஆராய்ச்சியில் பல மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் காயமுற்றனர்.

அந்தச் சம்வபம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இன்று நடந்தது. சம்பவம் நடந்த இடத்தில் தீயணைப்பு வாகனங்களும் மருத்துவ உதவியாளர்களும் ஹெலிகாப்டர்களும் காணப்பட்டன.

படுகாயமடைந்த 2 மாணவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

9 மாணவர்களுக்கு லேசான தீக்காயங்கள் ஏற்பட்டன. காயமுற்ற மாணவர்கள் 10 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.

ஆராய்ச்சி குறித்து விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.

Latest news

ஆயிரக்கணக்கான Nissan வாகனங்களில் எரிபொருள் குழாய் கோளாறு

எரிபொருள் குழாய் பிரச்சனை காரணமாக 13,000க்கும் மேற்பட்ட கார்களை திரும்பப் பெற Nissan Australia நடவடிக்கை எடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட கார்களில் உற்பத்தி குறைபாடு காரணமாக, எரிபொருள் குழாய்...

24 நாட்களில் முழு ஆஸ்திரேலியாவும் மூடப்படும் அபாயத்தில் உள்ளதா?

ஆஸ்திரேலியாவின் ஆபத்தான எரிபொருள் அளவு காரணமாக ஒரு மாதத்திற்குள் நாடு மூடப்படலாம் என்று முன்னாள் சுயாதீன செனட்டர் Rex Patrick எச்சரிக்கிறார். டீசல், பெட்ரோல் மற்றும் ஜெட்...

ஆஸ்திரேலியாவில் பாதியாக குறைக்கப்படும் ATM இயந்திரங்கள்

ஆஸ்திரேலியாவில் மக்களுக்கு பணம் கிடைப்பது வெகுவாகக் குறைந்துள்ளதாக புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலிய புருடென்ஷியல் ஒழுங்குமுறை ஆணையத்தின் (APRA) புதிய தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆஸ்திரேலிய...

ஆஸ்திரேலியாவின் இளைய விமானி

ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் விமானத்தில் உலகம் முழுவதும் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளான். குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த Byron Waller என்ற இளைஞர்,...

Gold Coast பள்ளி மாணவர்களுக்கு தொற்று நோய் குறித்து எச்சரிக்கை!

கோல்ட் கோஸ்ட்டின் சில பகுதிகளில் ஒரு பள்ளியில் தட்டம்மை நோய் பதிவாகியதை அடுத்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை Clover Hill County பள்ளியின் மாணவர் ஒருவர்...

சர்வதேச அளவில் Meta AI-க்குக் குரல் கொடுக்கும் முதல் இந்திய பிரபலம்

பொலிவுட் நடிகை தீபிகா படுகோன், Meta நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) பதிப்பிற்கான புதிய குரலாகப் பல்வேறு நாடுகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி...