Noticesமரண அறிவித்தல் - அமரர் சின்னப்பு நடேசபிள்ளை, புவனேஸ்வரி நடேசபிள்ளை

மரண அறிவித்தல் – அமரர் சின்னப்பு நடேசபிள்ளை, புவனேஸ்வரி நடேசபிள்ளை

-

சின்னப்பு நடேசபிள்ளை(21-10-1935- 06-11-2022):-

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், அவுஸ்திரேலியா Perth ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு நடேசபிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர், யாழ் சன்மார்க்க மகாவித்தியாலயம், வேலணை கோட்டக்கல்வி பிரதிப்பணிப்பாளர்) அவர்கள் 06-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தனர்.

புவனேஸ்வரி நடேசபிள்ளை(17-04-1941- 05-11-2022):-

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர், அவுஸ்திரேலியா Perth ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி நடேசபிள்ளை அவர்கள் 05-11-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தனர்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், மருமகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(காசியர்) சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், மருமகனும்,ஞானபோதினி, Dr.சுபநேசன், திருநேசன், ஞானமஞ்சரி ஆகியோரின் பாசமிகு தாயாரும், தந்தையும்,நகுலன், Dr.விஜயந்தி, சுகந்தினி,Dr.ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியும், மாமாவும்,சதீஷ், நிரோஷ், தீபிகா, சசிக்கா, ஹரிஷ், திரிஷ்னா ஆகியோரின் பாசமிகு அன்புப் பேத்தியும், பேரனும்,காலஞ்சென்றவர்களான நேசலெட்சுமி, விமலாதேவி, வேல்முருகோன்பிள்ளை, தையல்நாயகி, பதுமாதேவி, சோமேஸ்வரபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும், மைத்துனியும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி, கனகரெத்தினம், நடராஜா, ஓங்காரலெட்சுமி, பரராஜசிங்கம் மற்றும் நகுலேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், சகலியும்,காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி(கா-பொ), சோமசுந்தரம், Dr.காசிலிங்கம் மற்றும் லாடாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும், மைத்துனரும்,காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி, சரஸ்வதி, விநாயகமூர்த்தி மற்றும் அற்புதராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும், சகலனும் ஆவார்.RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

Latest news

ஆஸ்திரேலியாவில் குழந்தையை அடித்து அதைப் பற்றி சிரித்த குழந்தை பராமரிப்பு ஊழியர்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற குழந்தை பராமரிப்பு நிறுவனங்களில் ஒன்றான Affinity Education-இல், குழந்தை பாதுகாப்பு குறித்து அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மே...

இனிமேல் போர் வேண்டாம் – உலகத் தலைவர்களிடம் போப் வேண்டுகோள்

உக்ரைனில் நீதியான மற்றும் நீடித்த அமைதி நிலவும் என்று தான் நம்புவதாக போப் லியோ XIV கூறுகிறார். ஆசீர்வாத விழாவில் பங்கேற்ற போப், காசா பகுதியில் உடனடியாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...

உணவு விளம்பரங்களைத் தடை செய்கிறது தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலிய பேருந்துகள் மற்றும் ரயில்களில் Ham மற்றும் Salad Sandwiches-களுக்கான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. ஜூலை 1 முதல் அமலுக்கு வர திட்டமிடப்பட்டுள்ள இந்த தடையை...

கனடா பிரம்டன் நகரில் திறந்துவைக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி!

தமிழின அழிப்பால் உயிரிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக உருவாக்கப்பட்ட தமிழின அழிப்பு நினைவுத்தூபி, கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் நேற்று (11ம் திகதி) உத்தியோகபூர்வமாக...

விக்டோரியாவில் கவிழ்ந்த மீன்பிடி படகு

விக்டோரியாவின் Geelong அருகே ஒரு படகு கவிழ்ந்துள்ளது. ‍ இதிலிருந்து மூன்று பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் Barwon Heads-இல் மீன்பிடித்து கொண்டிருந்தபோதே குறித்த படகு கவிழ்ந்துள்ளது. அந்த...