Newsஆஸ்திரேலிய மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்த இலங்கை, இந்தியர்களுக்கு வெளியான தகவல்!

ஆஸ்திரேலிய மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்த இலங்கை, இந்தியர்களுக்கு வெளியான தகவல்!

-

ஆஸ்திரேலியாவில், இலங்கை – இந்தியா – பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய தெற்காசிய நாடுகளின் பெரும்பாலான மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வேண்டியுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விண்ணப்பதாரர்கள் உண்மையில் படிக்க வருகின்றார்களா என்பது தற்போதுள்ள சிக்கல்களின் காரணமாக இருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறுகிறது.

இந்த நாடுகளில் இருந்து பெறப்பட்ட மாணவர் வீசா விண்ணப்பங்களில் 25 வீதமானவையே இவ்வருடம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தெற்காசிய நாடுகளின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு சிலர் ஏதேனும் விசாவைப் பெற முயற்சிப்பதாக உள்விவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, தெற்காசிய நாடுகளில் இருந்து வரும் மாணவர் விசா விண்ணப்பங்களை கடுமையான ஆய்வுக்கு உட்படுத்த ஆஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த நாடுகளில் இருந்து தொழிற்கல்விக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 15 சதவீதமாகவும், இடைநிலைக் கல்விக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை 50 சதவீதமாகவும் குறைந்துள்ளதாக புள்ளி விவர அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Latest news

அதிகரித்து வரும் கட்டணங்களால் குளிரில் வாடும் ஆஸ்திரேலியர்கள்

வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஹீட்டர்களின் பயன்பாட்டைக் குறைத்துள்ளதாக ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. அதிக மின்சாரக் கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக ஆஸ்திரேலியர்களில் 13...

குற்றங்கள் பற்றிய தகவல்களைப் பரப்புபவர்களுக்கு ஒரு அறிவிப்பு

அனைத்து ஆஸ்திரேலியர்களும் குழு அரட்டைகளிலோ அல்லது சமூக ஊடகங்களிலோ குற்றம் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடத்தை பற்றி பதிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குற்றங்கள் பற்றிய தகவல்களை...

70 பில்லியன் டாலர் வரி வருவாயை திரட்ட புதிய வரிகள் அறிமுகம்

70 பில்லியன் டாலர் வரி வருவாயை திரட்ட வணிக, தொழிற்சங்க மற்றும் சமூகத் தலைவர்களால் பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய பொருளாதாரம் குறித்து விவாதிக்க கான்பெராவில் கூடியபோது,...

ஆபத்தில் உள்ள மருந்துத் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நிதித் தகவல்கள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருந்து விநியோகஸ்தர்களில் ஒன்றான DBG Health, சைபர் குற்றவாளிகளால் ஹேக் செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆண்டுக்கு சுமார் $2 பில்லியன் வருவாய் ஈட்டும் நிறுவனம், அதன்...

காசாவில் போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் சம்மதம்

காசா பகுதியில் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலுடன் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளதாக பாலஸ்தீன ஆயுதக் குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எகிப்து மற்றும் கத்தார் சமர்ப்பித்த...

தொடரும் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தாயைத் தேடும் பணி

பெர்த்தில் புயல் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட புதிதாகப் பிறந்த குழந்தையின் தாயைக் கண்டுபிடிக்க போலீசார் சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். நேற்று முந்தினம் மதியம் 1 மணியளவில் தொழிலாளர்கள் குழுவினால்...