Newsஆஸ்திரேலியாவில் மலைப்பாம்பிடம் சிக்குண்ட சிறுவன் உயிர் பிழைத்த அதிசயம்!

ஆஸ்திரேலியாவில் மலைப்பாம்பிடம் சிக்குண்ட சிறுவன் உயிர் பிழைத்த அதிசயம்!

-

ஆஸ்திரேலியாவின் Byron Bay மலைப்பாம்பிடம் சிக்குண்ட சிறுவன் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

5 வயது பியூ (Beau) நீச்சல் குளத்திற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சுமார் 3 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பிடம் மாட்டிக்கொண்டதாக சிறுவனின் தந்தை கூறினார்.

மலைப்பாம்பு பியூவைக் கடித்தவாறே நீச்சல் குளத்துக்குள் குதித்தது. பின்பு அது பியூவின் காலைச் சுற்றி நெருக்கியது. பியூவின் தாத்தா நீச்சல் குளத்தினுள் குதித்து சிறுவனை வெளியே தூக்கியுள்ளார்.

அப்போதும் மலைப்பாம்பு அவரின் காலைச் சுற்றியிருந்தது. இதையடுத்து பியூவின் தந்தை பாம்பைப் பியூவின் காலிலிருந்து அகற்றினார்.

மலைப்பாம்பின் கடி நச்சு கொண்டதல்ல என்று அறிந்ததும் பியூ அமைதியடைந்ததாக அவனின் தந்தை தெரிவித்தார்.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...