Newsவிக்டோரியாவில் தொழிலாளர் கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

விக்டோரியாவில் தொழிலாளர் கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

-

விக்டோரியா மாநிலத் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.

விக்டோரியா மாநில சட்டமன்றத்தில் தொழிற்கட்சி 45 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பெரும்பான்மை அரசாங்கத்தை அமைத்துள்ளது.

இதனால் மீண்டும் விக்டோரியாவின் மாநில முதல்வராக டேனியல் அன்ட்ரூஸ் பதவியேற்று அடுத்த 04 வருடங்களுக்கு அந்த பதவியில் பணியாற்ற உள்ளார்.

காலை 08:00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 06:00 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 43 லட்சத்து 94 ஆயிரத்து 465 ஆகும்.

19 லட்சத்து 08 ஆயிரத்து 400 பேர் அதாவது 43 சதவீதம் பேர் முன்கூட்டியே வாக்களித்திருந்தனர்.

விக்டோரியா மாநிலத் தேர்தலில் பதிவான அதிகபட்ச வாக்குகள் இதுவாகும்.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...