Newsவிக்டோரியாவில் தொழிலாளர் கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

விக்டோரியாவில் தொழிலாளர் கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி

-

விக்டோரியா மாநிலத் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சி சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது.

விக்டோரியா மாநில சட்டமன்றத்தில் தொழிற்கட்சி 45 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று பெரும்பான்மை அரசாங்கத்தை அமைத்துள்ளது.

இதனால் மீண்டும் விக்டோரியாவின் மாநில முதல்வராக டேனியல் அன்ட்ரூஸ் பதவியேற்று அடுத்த 04 வருடங்களுக்கு அந்த பதவியில் பணியாற்ற உள்ளார்.

காலை 08:00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 06:00 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்தலில் பதிவான மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 43 லட்சத்து 94 ஆயிரத்து 465 ஆகும்.

19 லட்சத்து 08 ஆயிரத்து 400 பேர் அதாவது 43 சதவீதம் பேர் முன்கூட்டியே வாக்களித்திருந்தனர்.

விக்டோரியா மாநிலத் தேர்தலில் பதிவான அதிகபட்ச வாக்குகள் இதுவாகும்.

Latest news

இந்திய பட்டதாரிகளுக்கு ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்தும் புதிய விசா திட்டம்

இந்திய பட்டதாரிகள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்களுக்கு புதிய கதவுகளைத் திறக்கும் விசா திட்டத்தை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது. திறமையான ஆரம்பகால நிபுணர்களுக்கான Mobility ஏற்பாடு திட்டம் அல்லது...

கொரோனா தடுப்பூசி புற்றுநோய் நோயாளிகளுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும்!

COVID-19 mRNA தடுப்பூசி புற்றுநோய் நோயாளிகள் நீண்ட காலம் வாழ உதவும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. சிகிச்சையைத் தொடங்கிய 100 நாட்களுக்குள் COVID-19 mRNA தடுப்பூசியைப்...

இரண்டு மூத்த Optus அதிகாரிகள் ராஜினாமா!

Triple-Zero செயலிழப்பு காரணமாக இரண்டு மூத்த Optus நிர்வாகிகள் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர். தலைமை நிதி அதிகாரி மற்றும் வாரிய உறுப்பினர் Michael Venter...

மன்னிப்பு கேட்டுள்ள விக்டோரியாவின் மூத்த காவல்துறை அதிகாரி

விக்டோரியாவில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரியான தலைமை ஆணையர் Mike Bush, தனிப்பட்ட பயணத்திற்காக போலீஸ் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும், டாஸ்மேனியாவில் ஆண்டுதோறும்...

மன்னிப்பு கேட்டுள்ள விக்டோரியாவின் மூத்த காவல்துறை அதிகாரி

விக்டோரியாவில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரியான தலைமை ஆணையர் Mike Bush, தனிப்பட்ட பயணத்திற்காக போலீஸ் ஹெலிகாப்டரைப் பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும், டாஸ்மேனியாவில் ஆண்டுதோறும்...

பெர்த்தில் சாலை விபத்து – குழந்தை உட்பட 7 பேர் படுகாயம்

தெற்கு பெர்த் புறநகர்ப் பகுதியான Oakford-இல் பல கார்கள் மோதியதில் ஒரு குழந்தை மற்றும் படுகாயமடைந்த ஒருவர் உட்பட ஏழு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நேற்று...