Breaking Newsஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை - தொடரும் நெருக்கடி

ஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை – தொடரும் நெருக்கடி

-

ஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை நீக்குவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

2022/23 ஆம் ஆண்டிற்கான குடியேற்ற ஒதுக்கீட்டை 195,000 ஆக உயர்த்திய போதிலும், திறமையான விசாவின் கீழ் ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்கு வெளிநாட்டினர் விண்ணப்பிப்பதில் பற்றாக்குறை இருப்பதாக சமீபத்திய கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டிற்கு செல்வதற்காக பெறப்படும் மாணவர் வீசா மற்றும் சுற்றுலா விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

விருந்தோம்பல் – தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தொழிலாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவினாலும், உரிய தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கிடைக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, மத்திய அரசு எதிர்பார்த்தபடி பணியாளர் பற்றாக்குறைக்கு முடிவு கட்டுவது அடுத்த ஆண்டில் நடக்காது என கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...