Breaking Newsஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை - தொடரும் நெருக்கடி

ஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை – தொடரும் நெருக்கடி

-

ஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை நீக்குவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

2022/23 ஆம் ஆண்டிற்கான குடியேற்ற ஒதுக்கீட்டை 195,000 ஆக உயர்த்திய போதிலும், திறமையான விசாவின் கீழ் ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்கு வெளிநாட்டினர் விண்ணப்பிப்பதில் பற்றாக்குறை இருப்பதாக சமீபத்திய கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டிற்கு செல்வதற்காக பெறப்படும் மாணவர் வீசா மற்றும் சுற்றுலா விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

விருந்தோம்பல் – தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தொழிலாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவினாலும், உரிய தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கிடைக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, மத்திய அரசு எதிர்பார்த்தபடி பணியாளர் பற்றாக்குறைக்கு முடிவு கட்டுவது அடுத்த ஆண்டில் நடக்காது என கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...