Newsபெர்த்தில் கடுமையாகும் சட்டம்!

பெர்த்தில் கடுமையாகும் சட்டம்!

-

மேற்கு ஆஸ்திரேலியாவின் பொழுதுபோக்கு பகுதிகளில் தவறாக நடந்துகொள்ளும் நபர்கள் மீதான சட்டங்களை கடுமையாக்க மாநில அரசாங்கம் தயாராகி வருகிறது.

இதன்படி, Northbridge and the Perth CBD, Fremantle, Scarborough, Hillarys, Mandurah ஆகிய பகுதிகளை உள்ளடக்கி 05 புதிய பாதுகாப்பான வலயங்கள் நிறுவப்பட உள்ளன.

இந்த வலயங்களில் தவறாக நடந்துகொள்ளும் நபர்களுக்கு அதிகபட்சம் 05 ஆண்டுகளுக்கு உட்பட்டு நுழைவுத் தடை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

அவ்வாறானவர்களை நீக்குவதற்கு காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் இருப்பதும் சிறப்பம்சமாகும்.

இந்த புதிய விதிமுறைகள் தற்போது தயாரிக்கப்பட்டு, எதிர்காலத்தில் மாநில சட்டசபையில் ஏற்றுக்கொள்ளப்படும்.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...