Newsஆஸ்திரேலியாவிலுள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை ஆபத்தில்!

ஆஸ்திரேலியாவிலுள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை ஆபத்தில்!

-

ஆஸ்திரேலியாவிலுள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை பகுதியான கிரேட் பேரியரை ஆபத்தில் உள்ளது.

இதனை ஆபத்தில் உள்ள உலக பாரம்பரிய தளமாக பட்டியலிட வேண்டும் என்று, யுனெஸ்கோவிற்கு ஐ.நா குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த பவளப்பாறை சிறந்த சுற்றுலாதளமாக உள்ளதால், ஆஸ்திரேலிய அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருமானம் ஈட்டித்தருகிறது.

இதனால், ஐ.நாவின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, பருவநிலை மாற்றம் உலகெங்கிலும் உள்ள அனைத்து பவளப்பாறைகளையும் அச்சுறுத்தி வருகின்றது.

இதனால் பவளப்பாறைகளை பாதுகாக்க அரசு 800 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...