Newsஆஸ்திரேலியாவிலுள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை ஆபத்தில்!

ஆஸ்திரேலியாவிலுள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை ஆபத்தில்!

-

ஆஸ்திரேலியாவிலுள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை பகுதியான கிரேட் பேரியரை ஆபத்தில் உள்ளது.

இதனை ஆபத்தில் உள்ள உலக பாரம்பரிய தளமாக பட்டியலிட வேண்டும் என்று, யுனெஸ்கோவிற்கு ஐ.நா குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த பவளப்பாறை சிறந்த சுற்றுலாதளமாக உள்ளதால், ஆஸ்திரேலிய அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருமானம் ஈட்டித்தருகிறது.

இதனால், ஐ.நாவின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, பருவநிலை மாற்றம் உலகெங்கிலும் உள்ள அனைத்து பவளப்பாறைகளையும் அச்சுறுத்தி வருகின்றது.

இதனால் பவளப்பாறைகளை பாதுகாக்க அரசு 800 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Latest news

விமானத்தில் கடத்தி வரப்பட்ட 16 அரிய வகை பாம்புகள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 16 உயிருள்ள, அரிய வகை பாம்புகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து மும்பைக்கு, அரிய...

ஆஸ்திரேலிய நீரில் சிறிய கடல் குதிரைகள் அழிந்து வருகின்றனவா?

ஆஸ்திரேலிய கடல் பகுதியில் இருந்து சிறிய கடல் குதிரைகள் மறைந்து போகும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து கடற்கரைகளில் கடல்...

கேரவன் ஓட்டுநர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க கோரிக்கைகள்

ஆஸ்திரேலிய சாலைகளில் அதிகரித்து வரும் கேரவன் விபத்துக்களைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. சாலைகளில் அதிக வாகனங்கள் நுழைவதால், கேரவன்களை இழுத்துச்...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...

நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிவதற்கான ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட ION ரோபோ

ஆஸ்திரேலியாவில் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஒரு புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பிரிஸ்பேர்ணில் தயாரிக்கப்பட்ட ION எனப்படும் ரோபோ...

ஆஸ்திரேலியாவில் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய போக்குவரத்து விதிகள்

ஆஸ்திரேலியாவின் புதிய சாலை விதிகள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். வாகனம் ஓட்டும் வேகம் குறைக்கப்பட்டு அபராதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பல சட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம்...