Newsஆஸ்திரேலியாவிலுள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை ஆபத்தில்!

ஆஸ்திரேலியாவிலுள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை ஆபத்தில்!

-

ஆஸ்திரேலியாவிலுள்ள உலகின் மிகப்பெரிய பவளப்பாறை பகுதியான கிரேட் பேரியரை ஆபத்தில் உள்ளது.

இதனை ஆபத்தில் உள்ள உலக பாரம்பரிய தளமாக பட்டியலிட வேண்டும் என்று, யுனெஸ்கோவிற்கு ஐ.நா குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த பவளப்பாறை சிறந்த சுற்றுலாதளமாக உள்ளதால், ஆஸ்திரேலிய அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருமானம் ஈட்டித்தருகிறது.

இதனால், ஐ.நாவின் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, பருவநிலை மாற்றம் உலகெங்கிலும் உள்ள அனைத்து பவளப்பாறைகளையும் அச்சுறுத்தி வருகின்றது.

இதனால் பவளப்பாறைகளை பாதுகாக்க அரசு 800 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Latest news

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சா பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு அபராத விலக்கு அளிக்கப்படுமா?

மருத்துவ ஆலோசனையின் பேரில் கஞ்சாவைப் பயன்படுத்தும் ஓட்டுநர்கள் தங்கள் ஓட்டுநர் உரிமங்களை இழப்பதிலிருந்தும் அபராதங்களை எதிர்கொள்வதிலிருந்தும் பாதுகாக்க நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் ஒரு மசோதாவை...

ஒரு இடம் பின்தங்கியுள்ள உலக தரவரிசையில் ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலிய விமான நிறுவனங்களால் நடத்தப்படும் அடிக்கடி பறக்கும் விமானத் திட்டங்கள் உலக தரவரிசையில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் விமான விசுவாசத் திட்டங்களில்...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...

அதிக வெப்பமான Cabin-இல் 2 மணி நேரம் சிக்கிக் கொண்ட பயணிகள்

Air India விமானத்தில் குளிரூட்டும் முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பயணிகள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிகவும் சூடான கேபினிலேயே இருக்க வேண்டிய கட்டாயம்...

விமானி கடத்தல் சம்பவத்தில் இரு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம்

நியூசிலாந்து விமானி கடத்தப்பட்ட வழக்கில் துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக இரண்டு ஆஸ்திரேலியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விமானியைக் கடத்தியதற்குப் பொறுப்பான இந்தோனேசியாவில் உள்ள ஒரு வன்முறை துணை...

மெல்பேர்ணுக்கு 500,000 புதிய மரங்கள்

மெல்பேர்ணை பசுமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக மாற்ற விக்டோரியன் அரசாங்கம் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. மெல்பேர்ண் முழுவதும் 500,000 புதிய மரங்களை நடுவதற்கு 9.5...