Breaking News5 மில்லியன் ஆஸ்திரேலியர்களின் தரவுகள் இணையத்தில் விற்பனை - வெளியான அதிர்ச்சி...

5 மில்லியன் ஆஸ்திரேலியர்களின் தரவுகள் இணையத்தில் விற்பனை – வெளியான அதிர்ச்சி தகவல்

-

ஆஸ்திரேலியாவில் சுமார் 5 மில்லியன் ஆஸ்திரேலியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு ஒன்லைனில் விற்கப்பட்ட மற்றொரு சைபர் தாக்குதல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 10,000 பேரின் மின்னஞ்சல் கடவுச்சொற்கள் உள்ளிட்ட மிக முக்கியமான தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கூகுள் – மைக்ரோசாப்ட் மற்றும் ஃபேஸ்புக் சேவைகள் தொடர்பில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுமார் 6000 நியூசிலாந்து நாட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களும் வெளியிடப்பட்ட தரவுகளில் அடங்கும்.

இந்த தனிப்பட்ட தரவுகளை அம்பலப்படுத்தாமல் இருப்பதற்காக ஒருவர் 09 டொலர்களை பெற வேண்டும் எனவும் சைபர் தாக்குதலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...