Breaking News5 மில்லியன் ஆஸ்திரேலியர்களின் தரவுகள் இணையத்தில் விற்பனை - வெளியான அதிர்ச்சி...

5 மில்லியன் ஆஸ்திரேலியர்களின் தரவுகள் இணையத்தில் விற்பனை – வெளியான அதிர்ச்சி தகவல்

-

ஆஸ்திரேலியாவில் சுமார் 5 மில்லியன் ஆஸ்திரேலியர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு ஒன்லைனில் விற்கப்பட்ட மற்றொரு சைபர் தாக்குதல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 10,000 பேரின் மின்னஞ்சல் கடவுச்சொற்கள் உள்ளிட்ட மிக முக்கியமான தகவல்கள் ஏற்கனவே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கூகுள் – மைக்ரோசாப்ட் மற்றும் ஃபேஸ்புக் சேவைகள் தொடர்பில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளதாக தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுமார் 6000 நியூசிலாந்து நாட்டவர்களின் தனிப்பட்ட தகவல்களும் வெளியிடப்பட்ட தரவுகளில் அடங்கும்.

இந்த தனிப்பட்ட தரவுகளை அம்பலப்படுத்தாமல் இருப்பதற்காக ஒருவர் 09 டொலர்களை பெற வேண்டும் எனவும் சைபர் தாக்குதலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Latest news

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

ஆஸ்திரேலியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அறிகுறி

தொடர்ந்து புவி வெப்பமடைதல் ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசிய காலநிலை இடர் மதிப்பீடு (NCRA) அறிக்கை, 2025...

தினசரி Sunscreen பயன்பாடு வைட்டமின் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்

தினமும் Sunscreen பயன்படுத்துவது வைட்டமின் டி குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது தோல் புற்றுநோயைத் தடுக்கலாம் என்றாலும், தினமும் SPF50+ சன்ஸ்கிரீனைப்...

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. கிறிஸ்துமஸுக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளதாகவும், 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் தேவைப்படுவதாகவும்...

பணவீக்கத்தை விட அதிகமாகும் மின்சாரக் கட்டணம்

வீட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் பணவீக்கத்தை விட 27.16 சதவீதம் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. எரிசக்தி...

மெல்பேர்ணில் ரயில் மேல் போராட்டம் நடத்திய பெண்

மெல்பேர்ணின் மேற்கில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் ஏறிய ஒரு போராட்டம் செய்த ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று காலை 7.30 மணியளவில், Footscray-இல் உள்ள Maribyrnong...