Newsஆஸ்திரேலியாவின் உலகக் கிண்ணக் கனவு முடிவுக்கு வந்தது - தோற்றாலும் மகிழ்ச்சியே

ஆஸ்திரேலியாவின் உலகக் கிண்ணக் கனவு முடிவுக்கு வந்தது – தோற்றாலும் மகிழ்ச்சியே

-

ஆஸ்திரேலியாவின் உலகக் கிண்ணக் காற்பந்துப் பயணம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

அர்ஜென்ட்டினாவுடனான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் தோல்விகண்டது. அதனால் அது, போட்டியின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறவில்லை.

இருப்பினும், பயிற்றுவிப்பாளர் கிரஹாம் ஆர்னோல்ட் (Graham Arnold) போட்டியாளர்களின் முயற்சியைப் பாராட்டிப் பெருமை தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டி வரலாற்றில் அணி முதல்முறையாக இரண்டு ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றிபெற்றது.

அது துனிசியா, டென்மார்க் இரண்டு நாடுகளையுமே ஒன்றுக்குப் பூஜ்யம் என்ற கோல்கணக்கில் தோற்கடித்தது.

Latest news

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக 5 டன் சட்டவிரோத புகையிலை பொருட்கள் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் 5 டன்களுக்கும் அதிகமான சட்டவிரோத புகையிலை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP), ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட...

ஆஸ்திரேலியாவில் மின்சாரத்தால் இயக்கப்படும் கனமான லாரிகள்

ஆஸ்திரேலியாவின் மிக அதிக எடை கொண்ட லாரிகள் புதிய மின்சார அமைப்பில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், ஆஸ்திரேலியாவின் போக்குவரத்துத் துறை நாட்டின் முன்னணி காற்று...

ஆஸ்திரேலியாவில் உள்ள குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும் HIPPY திட்டம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முதல் ஆசிரியராக இருக்க அதிகாரம் அளிக்கும் HIPPY என்ற புதிய திட்டம் ஆஸ்திரேலியாவில் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இது "Home Interaction Program...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...

ராட்சத ஆலங்கட்டி மழையால் 9 பேர் காயம்

பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி...

கிறிஸ்தவர்களைக் கொல்வது தொடர்பாக நைஜீரியாவை மிரட்டும் டிரம்ப்

கிறிஸ்தவர்களைக் கொல்வதையும் துன்புறுத்துவதையும் நைஜீரியா நிறுத்தாவிட்டால், அதற்கு எதிராக இராணுவத்தை அனுப்புவேன் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல்களை நைஜீரிய அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது...