Breaking Newsஅவுஸ்திரேலிய நபர் மீது 6 பயங்கரவாத குற்றச்சாட்டு - மெல்பேர்ன் நீதிமன்றம்...

அவுஸ்திரேலிய நபர் மீது 6 பயங்கரவாத குற்றச்சாட்டு – மெல்பேர்ன் நீதிமன்றம் தீர்மானம்

-

ஐ.எஸ் அமைப்பில் செயற்பட்ட மோசமான அவுஸ்திரேலியராக கருதப்படும் நீல் பிரகாஷ் மீது 06 பயங்கரவாத குற்றச்சாட்டுகள் மெல்பேர்ன் நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டது, பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தமை, பயங்கரவாதத்திற்கு உதவி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அடங்கும்.

2014ஆம் ஆண்டு சிரியாவுக்குச் சென்று கிட்டத்தட்ட 02 வருடங்களாக பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட நீல் பிரகாஷ், கடந்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் டார்வின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அவர் மெல்போர்னில் வசிப்பவர் என்பதால், அவரை விக்டோரியா மாநிலத்துக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் கங்காரு விபத்துக்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிராந்திய சாலைகளில் கங்காருக்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கங்காருக்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் சுமார்...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...

குயின்ஸ்லாந்து காவல்துறை அதிகாரியின் திடீர் மரணம் குறித்து விசாரணை

குயின்ஸ்லாந்து எல்லை ஆணையரும், காவல்துறை தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவருமான இயன் லீவர்ஸ், பிரிஸ்பேர்ண் நகரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார். அவரது மரணத்தை சந்தேகத்திற்குரியதாகக் கருதி...

குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா

டிசம்பர் 10 ஆம் திகதி புதிய சட்டம் அமலுக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் உலகின் முதல் நாடாக...

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் தனியார் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காப்பீடு செய்துள்ள 15 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அறிக்கைகள்...