Breaking Newsஅவுஸ்திரேலிய நபர் மீது 6 பயங்கரவாத குற்றச்சாட்டு - மெல்பேர்ன் நீதிமன்றம்...

அவுஸ்திரேலிய நபர் மீது 6 பயங்கரவாத குற்றச்சாட்டு – மெல்பேர்ன் நீதிமன்றம் தீர்மானம்

-

ஐ.எஸ் அமைப்பில் செயற்பட்ட மோசமான அவுஸ்திரேலியராக கருதப்படும் நீல் பிரகாஷ் மீது 06 பயங்கரவாத குற்றச்சாட்டுகள் மெல்பேர்ன் நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டது, பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தமை, பயங்கரவாதத்திற்கு உதவி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அடங்கும்.

2014ஆம் ஆண்டு சிரியாவுக்குச் சென்று கிட்டத்தட்ட 02 வருடங்களாக பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட நீல் பிரகாஷ், கடந்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் டார்வின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அவர் மெல்போர்னில் வசிப்பவர் என்பதால், அவரை விக்டோரியா மாநிலத்துக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...