Breaking Newsஅவுஸ்திரேலிய நபர் மீது 6 பயங்கரவாத குற்றச்சாட்டு - மெல்பேர்ன் நீதிமன்றம்...

அவுஸ்திரேலிய நபர் மீது 6 பயங்கரவாத குற்றச்சாட்டு – மெல்பேர்ன் நீதிமன்றம் தீர்மானம்

-

ஐ.எஸ் அமைப்பில் செயற்பட்ட மோசமான அவுஸ்திரேலியராக கருதப்படும் நீல் பிரகாஷ் மீது 06 பயங்கரவாத குற்றச்சாட்டுகள் மெல்பேர்ன் நீதவான் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டது, பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தமை, பயங்கரவாதத்திற்கு உதவி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் அடங்கும்.

2014ஆம் ஆண்டு சிரியாவுக்குச் சென்று கிட்டத்தட்ட 02 வருடங்களாக பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட நீல் பிரகாஷ், கடந்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் டார்வின் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அவர் மெல்போர்னில் வசிப்பவர் என்பதால், அவரை விக்டோரியா மாநிலத்துக்கு மாற்ற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...