Breaking Newsபள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்களுக்கு வவுச்சர் - மாநில...

பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்களுக்கு வவுச்சர் – மாநில அரசு அறிவிப்பு!

-

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்களுக்கு $500 வவுச்சர் முறையை நீட்டிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, கோடை விடுமுறை நாட்களிலும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பான செலவுகளை ஈடுகட்ட இந்த வவுச்சர்களுக்கு விண்ணப்பிக்க அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் 155 மில்லியன் டாலர்கள் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது, அதில் 100 மில்லியன் டாலர்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, சுமார் 263,000 வவுச்சர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு அறிவித்துள்ளது.

இதற்கு நீங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி வரை Service NSW மூலம் விண்ணப்பிக்கலாம் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள 940 சேவை நிலையங்களில் பல்வேறு சேவைகளைப் பெற ஜூன் 30 ஆம் தேதி வரை வவுச்சர்களைப் பயன்படுத்தலாம்.

Latest news

பீட்டர் டட்டன் வீசிய பந்தால் காயமடைந்த கேமராமேன்

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் வீசிய கால்பந்து தலையில் அடிபட்டு தொலைக்காட்சி கேமராமேன் ஒருவர் காயமடைந்துள்ளார். டார்வினில் ஒரு புகைப்படப் படப்பிடிப்பிற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த டட்டன்,...

Super Funds- இலிருந்து திருடப்பட்ட லட்சக்கணக்கான டாலர்கள்

ஆஸ்திரேலியாவில் பல Super Funds மீதான சைபர் தாக்குதலில் லட்சக்கணக்கான டாலர்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இன்று, ஆஸ்திரேலிய நிதி நிறுவனங்களான சூப்பர், ரெஸ்ட் மற்றும்...

NSW-வில் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் குழுவால் கட்டப்பட்ட வீடு ஏலத்தில்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Lismore உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் குழுவால் கட்டப்பட்ட முதல் சிறிய வீடு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் குறித்த வீடானது...

விக்டோரியா வீடுகளில் கழிவுகளை அகற்றும் முறையில் ஏற்படவுள்ள மாற்றம்

விக்டோரியாவில் வீட்டுக் கழிவு மறுசுழற்சி சேவைகளில் மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் தயாராகி வருகிறது. அதன்படி, விக்டோரியாவில் உள்ள அனைத்து கவுன்சில்களும் ஜூலை 2027 க்குள் Four-bin மறுசுழற்சி...

Super Funds- இலிருந்து திருடப்பட்ட லட்சக்கணக்கான டாலர்கள்

ஆஸ்திரேலியாவில் பல Super Funds மீதான சைபர் தாக்குதலில் லட்சக்கணக்கான டாலர்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இன்று, ஆஸ்திரேலிய நிதி நிறுவனங்களான சூப்பர், ரெஸ்ட் மற்றும்...

Facebook Marketplace-இல் கள்ளநோட்டு வர்த்தகம் செய்த விக்டோரிய நபர்

விக்டோரியா காவல்துறையினர் $10,000க்கும் அதிகமான மதிப்புள்ள போலி நாணயங்களை வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளனர். அந்தப் பணத்தைப் பயன்படுத்தி அவர் Facebook Marketplace மூலம் Pokemon அட்டைகள்...