Breaking Newsதிருமணம் தொடர்பான புதிய சட்டம் - ஆஸ்திரேலியர்களுக்கும் பொருந்தும்!

திருமணம் தொடர்பான புதிய சட்டம் – ஆஸ்திரேலியர்களுக்கும் பொருந்தும்!

-

இந்தோனேசியாவில் திருமணத்திற்கு முந்தைய உடலுறவு குற்றமாகும் என புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அந்நாட்டு குடிமக்கள் மட்டுமின்றி, இந்தோனேஷியா செல்லும் வெளிநாட்டினரையும் பாதிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

அந்த விதிமுறைகளை மீறும் எவருக்கும் அதிகபட்சமாக ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

இதற்கு மேலதிகமாக, மேலும் 06 மாத புனர்வாழ்வு செயல்முறையை கூட பரிந்துரைக்க முடியும்.

இந்தோனேசியாவில் உள்ள பாலி போன்ற இடங்கள் ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளன, மேலும் இந்த விதிகள் அவர்களுக்கும் பொருந்தும்.

Latest news

நாடாளுமன்றில் தனது அந்தரங்க படத்தைக் காண்பித்த நியூசிலாந்து எம்.பி

நியூசிலாந்து எம்.பி. லாரா மெக்லூர், நாடாளுமன்றில் AI-யால் உருவாக்கப்பட்ட தனது அந்தரங்க படத்தைக் காட்சிப்படுத்தினார். தணிக்கை செய்யப்பட்ட இந்தப் படம், ஒரு எளிய கூகிள் தேடல் மூலம்...

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...

மூன்று பெண்களின் AI படங்களை பதிவேற்றுவதாக மிரட்டியதற்காக ஆடவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

மூன்று பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி, AI-யால் கையாளப்பட்ட படங்களை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். Benjamin Michael...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

வீட்டுக் கடன் முறைகேடுக்காக RAMS கடன் நிறுவனம் மீது வழக்கு

வீட்டுக் கடன்களைச் செயலாக்குவதில் முறைகேடு நடந்ததாகக் கூறி, RAMS வீட்டுக் கடன் நிறுவனம் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அது ஆஸ்திரேலிய பத்திரங்கள் மற்றும் முதலீட்டு ஆணையத்திடமிருந்து (ASIC)...