Adelaideவிமான டிக்கெட் கட்டணங்கள் குறித்து தேசிய நுகர்வோர் ஆணையம் எடுத்துள்ள முடிவுகள்!

விமான டிக்கெட் கட்டணங்கள் குறித்து தேசிய நுகர்வோர் ஆணையம் எடுத்துள்ள முடிவுகள்!

-

கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது விமான கட்டணத்தை கடுமையாக கண்காணிக்க தேசிய நுகர்வோர் ஆணையம் முடிவு செய்துள்ளது.

போதிய இருக்கை வசதி இல்லாமல் விமான டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக உள்நாட்டு விமானங்களில் இந்த நிலை அதிகமாக காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

10 விமான நிறுவனங்களைக் கருத்தில் கொண்டு, 2019 ஆம் ஆண்டுக்கான கட்டணங்களை விட இரண்டு மடங்குக்கு மேல் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மெல்போர்னில் இருந்து பெர்த் திரும்புவதற்கு 439 டாலராக இருந்த கட்டணம் தற்போது 1078 டாலராக அதிகரித்துள்ளது.

அடிலெய்டில் இருந்து கோல்ட் கோஸ்ட் வரை $374 ஆக இருந்த கட்டணம் $958 ஆக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், அடுத்த 06 மாதங்களில் விமானக் கட்டணம் குறையும் என குவாண்டாஸ் மற்றும் விர்ஜின் விமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

பணியாளர்கள் பற்றாக்குறையால் விமானங்களை அதிகபட்ச திறனில் இயக்க முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர்.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...