Cinemaஹன்சிகாவின் கோலாகல திருமணம் - வெளியான புகைப்படங்கள்

ஹன்சிகாவின் கோலாகல திருமணம் – வெளியான புகைப்படங்கள்

-

பிரபல நடிகை ஹன்சிகா கடந்த சில ஆண்டுகளாக சோஹைல் கதுரியா என்பவரை காதலித்து வந்த நிலையில் இவர்களது திருமணம் கடந்த திங்கட்கிழமை ராஜஸ்தானில் நடைபெற்றது.

ராஜஸ்தானில் உள்ள பிரமாண்டமான அரண்மனையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் திரை உலக பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஹன்சிகா ஏற்கனவே திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை ஓடிடி நிறுவனத்திற்க்கு விற்றுவிட்டார் என செய்தி பரவிய நிலையில் தற்போது வரை திருமண போட்டோ வீடியோ எதுவும் வெளிவராமல் இருந்தது.

இந்த நிலையில் ஹன்சிகா மற்றும் அவரது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன

சோஹைல் கதுரியா கடந்த சில ஆண்டுகளாக ஹன்சிகாவின் பிசினஸ் பார்ட்னராக இருந்த நிலையில் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு அதன்பின் அது காதலாக மாறியது. தற்போது இருதரப்பின் குடும்பத்தினர் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டனர்.

Latest news

வயதான ஆஸ்திரேலியர்களிடம் Support at Home பெற புதிய கட்டணம்

வயதான ஆஸ்திரேலியர்களுக்கு Support at Home-இற்காக புதிய கட்டண முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல், வீட்டு ஆதரவைப் பெறும் ஆஸ்திரேலியர்களுக்கு நர்சிங், Physiotherapy,...

விக்டோரியன் கண்டுபிடிப்பாளர்களுக்கான முக்கிய அரசாங்க முதலீடு

விக்டோரியா மாநிலத்தில் புதுமையான வணிகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெரிய அளவில் முதலீடு செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, ஐந்து மூலதன நிதிகளில் 75 மில்லியன்...

சீனாவைக் கைவிட்டு அமெரிக்காவுடன் இணையும் அல்பானீஸ்

சீனாவின் உலகளாவிய சந்தை ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில், அமெரிக்காவுடன் ஒரு முக்கியமான கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, பெய்ஜிங்கிலிருந்து வரும் பின்னடைவு குறித்து தான்...

இந்தியாவில் இரண்டு ஆஸ்திரேலிய பெண் விளையாட்டு வீரர்களை துன்புறுத்தியதாக ஒருவர் கைது

இரண்டு ஆஸ்திரேலிய பெண் கிரிக்கெட் வீரர்களை துன்புறுத்தியதற்காகவும், தகாத முறையில் தொட்டதற்காகவும் இந்தியாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத இரண்டு விளையாட்டு வீரர்கள், இந்தூரில் உள்ள...

இந்தியாவில் இரண்டு ஆஸ்திரேலிய பெண் விளையாட்டு வீரர்களை துன்புறுத்தியதாக ஒருவர் கைது

இரண்டு ஆஸ்திரேலிய பெண் கிரிக்கெட் வீரர்களை துன்புறுத்தியதற்காகவும், தகாத முறையில் தொட்டதற்காகவும் இந்தியாவில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத இரண்டு விளையாட்டு வீரர்கள், இந்தூரில் உள்ள...

விக்டோரியாவில் பெய்த கனமழையால் சாலைகளில் ஓடிய வெள்ளம்

விக்டோரியா மாநிலத்தில் பெய்த பலத்த இடியுடன் கூடிய மழையால் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர். மரங்கள் விழுந்து வீடுகள் மற்றும் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள்...