Perthநாளை போட்டியில் பேட் கம்மின்ஸ் விளையாடவில்லை - அணித்தலைவராக ஸ்டீவ் ஸ்மித்

நாளை போட்டியில் பேட் கம்மின்ஸ் விளையாடவில்லை – அணித்தலைவராக ஸ்டீவ் ஸ்மித்

-

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 02வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து அவுஸ்திரேலியா அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.

பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அவருக்கு ஏற்பட்ட காயம்தான் இதற்கு காரணம்.

இதனால் அடிலெய்டில் நாளை ஆரம்பமாகும் 02வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வழிநடத்தும் பொறுப்பு ஸ்டீவ் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாட் கம்மின்ஸுக்கு பதிலாக ஸ்காட் போலண்ட் அழைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பேட் கம்மின்ஸ் விளையாட முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...