Perthநாளை போட்டியில் பேட் கம்மின்ஸ் விளையாடவில்லை - அணித்தலைவராக ஸ்டீவ் ஸ்மித்

நாளை போட்டியில் பேட் கம்மின்ஸ் விளையாடவில்லை – அணித்தலைவராக ஸ்டீவ் ஸ்மித்

-

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 02வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து அவுஸ்திரேலியா அணித்தலைவர் பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.

பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அவருக்கு ஏற்பட்ட காயம்தான் இதற்கு காரணம்.

இதனால் அடிலெய்டில் நாளை ஆரம்பமாகும் 02வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வழிநடத்தும் பொறுப்பு ஸ்டீவ் ஸ்மித்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாட் கம்மின்ஸுக்கு பதிலாக ஸ்காட் போலண்ட் அழைக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பேட் கம்மின்ஸ் விளையாட முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest news

விக்டோரியாவில் பள்ளி அருகே ஒருவரை சுட்டுக் கொன்ற போலீசார்

விக்டோரியாவின் Geelong-இல் உள்ள Newtown-இல் உள்ள Matthew Flinders பெண்கள் மேல்நிலைக் கல்லூரி அருகே ஒருவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு காரைத் திருடும்போது ஒருவர் சுடப்பட்டார். கடத்தல்...

இரு நுரையீரல்களும் இல்லாமல் 48 மணி நேரம் வாழ்ந்த மனிதன்

அமெரிக்காவில் ஒரு வெற்றிகரமான நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு நுரையீரல்களும் அகற்றப்பட்ட பிறகும் 48 மணி நேரம் உயிருடன் இருந்த...

பூமியைப் போன்ற புதிய கிரகத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்

பூமியைப் போலவே உயிரினங்கள் வாழக்கூடியதாக சந்தேகிக்கப்படும் ஒரு புதிய கிரகத்தை ஆஸ்திரேலிய வானியலாளர்கள் குழு அடையாளம் கண்டுள்ளது. இது 150 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு...

அரசு மருத்துவமனைகளுக்கு 25 பில்லியன் டாலர்களை அறிவித்த பிரதமர்

ஆஸ்திரேலியாவின் பொது மருத்துவமனைகளுக்கு கூடுதலாக 25 பில்லியன் டாலர் நிதியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொது மருத்துவமனைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே...

பிரிஸ்பேர்ண் துறைமுகத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி

பிரிஸ்பேர்ண் துறைமுகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் புல்டோசர் விபத்தில் உயிரிழந்துள்ளார். துறைமுக வளாகத்தில் இயங்கி வந்த இரண்டு புல்டோசர்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து...

அரசு மருத்துவமனைகளுக்கு 25 பில்லியன் டாலர்களை அறிவித்த பிரதமர்

ஆஸ்திரேலியாவின் பொது மருத்துவமனைகளுக்கு கூடுதலாக 25 பில்லியன் டாலர் நிதியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொது மருத்துவமனைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே...