Newsவிக்டோரியா லிபரல் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு!

விக்டோரியா லிபரல் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு!

-

விக்டோரியா லிபரல் கட்சி குழுவை வழிநடத்த ஜான் பெசுடோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை நடைபெற்ற லிபரல் கட்சியின் உள்கட்சி வாக்கெடுப்பில் பிராட் பேட்டனை தோற்கடித்து அவர் மாநில எதிர்க்கட்சித் தலைவரானார்.

கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற விக்டோரியா மாகாணத் தேர்தலில் லிபரல் கூட்டணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக மேத்யூ கை அறிவித்ததையடுத்து அந்தப் பதவி காலியானது.

2014 முதல் 2018 வரை விக்டோரியா நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய ஜான் பெசுடோ, இம்முறை ஹாவ்தோர்ன் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி மீண்டும் மாநில நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எதிர்க்கட்சித் தலைவரான பின்னர், தற்போது மந்தநிலையில் உள்ள லிபரல் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வதாக அறிவித்தார்.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...