Breaking Newsஆஸ்திரேலியர்களுக்கு எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்கு சலுகை - அமைச்சரவை கூட்டத்தில்...

ஆஸ்திரேலியர்களுக்கு எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்கு சலுகை – அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிப்பு!

-

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையில் இன்று நடைபெற்ற தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆற்றல் கட்டணங்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

அனைத்து ஆஸ்திரேலிய வீடுகளுக்கும் வணிகங்களுக்கும் கூடிய விரைவில் கட்டண நிவாரணம் வழங்க தேசிய அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறினார்.

அதன்படி, எரிவாயு மற்றும் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

மாநில எரிசக்தி அமைச்சர்கள் நேற்று ஒப்புக்கொண்ட விடயங்கள் தொடர்பில் தேசிய அமைச்சரவை கவனம் செலுத்தியதாக பிரதமர் குறிப்பிட்டார்.

உடன்பட்ட விடயங்களை சட்டமாக நிறைவேற்றுவதற்கு அடுத்த வாரம் பாராளுமன்றத்தை கூட்டவும் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கோடை காலத்துக்கும் கோவிட் நிவாரணத் தொகையை வழங்குவது குறித்து இன்று நடைபெற்ற தேசிய அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Latest news

200 கிலோ கோகைனுடன் விபத்துக்குள்ளான ஆஸ்திரேலிய விமானி

ஆஸ்திரேலிய விமானி ஒருவர் பயணித்த 200 கிலோகிராம் கோகைன் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற விமானம் பிரேசிலில் விபத்துக்குள்ளானது. பிரேசிலின் அலகோஸ் பகுதியின் கடற்கரையில் உள்ள கரும்புத் தோட்டத்தில்...

ALDI இடமிருந்து நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Home delivery சேவை

ஜெர்மன் பல்பொருள் அங்காடி ALDI, DoorDash உடன் இணைந்து ஒரு டெலிவரி சேவையைத் தொடங்கியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இப்போது ALDI இலிருந்து பொருட்களை...

அரபு நேட்டோ கூட்டமைப்பை உருவாக்க இஸ்லாமிய நாடுகள் ஒருமித்த முடிவு

'அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாக்கப்பட வேண்டுமென இஸ்லாமிய நாடுகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. கட்டார் தலைநகர் தோஹாவில் கடந்த 15ம் திகதி அரபு லீக்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

“போராட்டங்கள் முட்டாள்தனமாகிவிட்டன” – பிரதமர் அல்பானீஸ்

Marrickville-இல் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தை குறிவைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இது அபத்தமானது என்றும், இதை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர்...

சிட்னியில் உள்ள Haveli இந்திய உணவகத்தில் விஷவாயு தாக்குதல்

வடமேற்கு சிட்னியில் ஏற்பட்ட எரிவாயு கசிவில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஐந்து காவல்துறை அதிகாரிகளும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. இன்று காலை ரிவர்ஸ்டனில் உள்ள...