Breaking Newsஆஸ்திரேலியர்களுக்கு எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்கு சலுகை - அமைச்சரவை கூட்டத்தில்...

ஆஸ்திரேலியர்களுக்கு எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்கு சலுகை – அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிப்பு!

-

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையில் இன்று நடைபெற்ற தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆற்றல் கட்டணங்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

அனைத்து ஆஸ்திரேலிய வீடுகளுக்கும் வணிகங்களுக்கும் கூடிய விரைவில் கட்டண நிவாரணம் வழங்க தேசிய அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறினார்.

அதன்படி, எரிவாயு மற்றும் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

மாநில எரிசக்தி அமைச்சர்கள் நேற்று ஒப்புக்கொண்ட விடயங்கள் தொடர்பில் தேசிய அமைச்சரவை கவனம் செலுத்தியதாக பிரதமர் குறிப்பிட்டார்.

உடன்பட்ட விடயங்களை சட்டமாக நிறைவேற்றுவதற்கு அடுத்த வாரம் பாராளுமன்றத்தை கூட்டவும் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கோடை காலத்துக்கும் கோவிட் நிவாரணத் தொகையை வழங்குவது குறித்து இன்று நடைபெற்ற தேசிய அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Latest news

புதிய விமானங்களை சேர்த்துள்ள Qantas Airlines

ஆஸ்திரேலியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய விமான நிறுவனமான Qantas, இரண்டு புதிய விமானங்களைச் சேர்த்துள்ளது. அதன்படி, இரண்டு Airbus A220 விமானங்கள் நிறுவனத்தின் விமானப் படையில் இணைந்துள்ளதாக அவர்கள்...

தீயணைப்பு சேவை குறித்த ஜெசிந்தாவின் அறிக்கைக்கு பட்ஜெட் அலுவலகம் எதிர்ப்பு

கிராமப்புற தீயணைப்பு சேவைக்கான (CFA) நிதி குறைக்கப்படவில்லை என்ற விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கூற்றை நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் (PBO) நிராகரித்துள்ளது. பிரதமர் தனது அரசாங்கம்...

ஸ்பெயினில் இரு அதிவேக தொடருந்துகள் மோதி 21 பேர் பலி

தெற்கு ஸ்பெயினில் இடம்பெற்ற இரண்டு அதிவேக தொடருந்துகள் (High-speed trains) மோதி விபத்துக்குள்ளானதில், குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 100க்கும்...

உண்மை மற்றும் பொய்களை AI கண்டறிவதில் ஆஸ்திரேலியர்களுக்கு சிக்கல்

காமன்வெல்த் வங்கி நடத்திய புதிய ஆய்வில், ஆஸ்திரேலியர்கள் செயற்கை நுண்ணறிவு தொடர்பான விஷயங்களைப் பற்றிய தங்கள் அறிவை மிகைப்படுத்தி மதிப்பிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 89 சதவீத ஆஸ்திரேலியர்கள் AI-உருவாக்கும்...

தீயணைப்பு சேவை குறித்த ஜெசிந்தாவின் அறிக்கைக்கு பட்ஜெட் அலுவலகம் எதிர்ப்பு

கிராமப்புற தீயணைப்பு சேவைக்கான (CFA) நிதி குறைக்கப்படவில்லை என்ற விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கூற்றை நாடாளுமன்ற பட்ஜெட் அலுவலகம் (PBO) நிராகரித்துள்ளது. பிரதமர் தனது அரசாங்கம்...

ஸ்பெயினில் இரு அதிவேக தொடருந்துகள் மோதி 21 பேர் பலி

தெற்கு ஸ்பெயினில் இடம்பெற்ற இரண்டு அதிவேக தொடருந்துகள் (High-speed trains) மோதி விபத்துக்குள்ளானதில், குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 100க்கும்...