Breaking Newsஆஸ்திரேலியர்களுக்கு எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்கு சலுகை - அமைச்சரவை கூட்டத்தில்...

ஆஸ்திரேலியர்களுக்கு எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்கு சலுகை – அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிப்பு!

-

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையில் இன்று நடைபெற்ற தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆற்றல் கட்டணங்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

அனைத்து ஆஸ்திரேலிய வீடுகளுக்கும் வணிகங்களுக்கும் கூடிய விரைவில் கட்டண நிவாரணம் வழங்க தேசிய அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறினார்.

அதன்படி, எரிவாயு மற்றும் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

மாநில எரிசக்தி அமைச்சர்கள் நேற்று ஒப்புக்கொண்ட விடயங்கள் தொடர்பில் தேசிய அமைச்சரவை கவனம் செலுத்தியதாக பிரதமர் குறிப்பிட்டார்.

உடன்பட்ட விடயங்களை சட்டமாக நிறைவேற்றுவதற்கு அடுத்த வாரம் பாராளுமன்றத்தை கூட்டவும் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கோடை காலத்துக்கும் கோவிட் நிவாரணத் தொகையை வழங்குவது குறித்து இன்று நடைபெற்ற தேசிய அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Latest news

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...