Breaking Newsஆஸ்திரேலியர்களுக்கு எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்கு சலுகை - அமைச்சரவை கூட்டத்தில்...

ஆஸ்திரேலியர்களுக்கு எரிவாயு மற்றும் மின்சாரக் கட்டணங்களுக்கு சலுகை – அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிப்பு!

-

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையில் இன்று நடைபெற்ற தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஆற்றல் கட்டணங்களில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

அனைத்து ஆஸ்திரேலிய வீடுகளுக்கும் வணிகங்களுக்கும் கூடிய விரைவில் கட்டண நிவாரணம் வழங்க தேசிய அமைச்சரவை ஒப்புக்கொண்டதாக பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறினார்.

அதன்படி, எரிவாயு மற்றும் நிலக்கரி கொள்முதல் செய்வதற்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

மாநில எரிசக்தி அமைச்சர்கள் நேற்று ஒப்புக்கொண்ட விடயங்கள் தொடர்பில் தேசிய அமைச்சரவை கவனம் செலுத்தியதாக பிரதமர் குறிப்பிட்டார்.

உடன்பட்ட விடயங்களை சட்டமாக நிறைவேற்றுவதற்கு அடுத்த வாரம் பாராளுமன்றத்தை கூட்டவும் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கோடை காலத்துக்கும் கோவிட் நிவாரணத் தொகையை வழங்குவது குறித்து இன்று நடைபெற்ற தேசிய அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...