Breaking Newsமின் கட்டணம் குறித்து எரிசக்தி அமைச்சர்கள் எடுத்துள்ள முடிவு!

மின் கட்டணம் குறித்து எரிசக்தி அமைச்சர்கள் எடுத்துள்ள முடிவு!

-

மின் கட்டணம் குறித்து எரிசக்தி அமைச்சர்கள் முடிவெடுக்கின்றனர்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சப்ளையர்களுக்கு பணம் செலுத்தும் திட்டத்தில் மத்திய மற்றும் மாநில எரிசக்தி அமைச்சர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

குறைந்த மின்கட்டணம் ஏற்படும் பட்சத்தில், உற்பத்தி செலவுக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும்.

இதன் கீழ் 10 பில்லியன் டாலர் நிதியம் நிறுவப்படும் என்று மத்திய எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்தார்.

இதற்கிடையில், எரிவாயு மற்றும் மின்சார கட்டணங்களுக்கு அதிகபட்ச வரம்பை விதிப்பது பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையில் நாளை கூடும் தேசிய அமைச்சரவையின் முக்கிய தலைப்பாக மாறியுள்ளது.

எரிசக்தி அமைச்சர்கள் இன்று எடுக்கும் தீர்மானங்களுக்கு நாளை ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...