Breaking News130,000 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் ஆன்லைனில் அம்பலம்!

130,000 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் ஆன்லைனில் அம்பலம்!

-

ஒரு தவறு காரணமாக, சுமார் 130,000 Telstra வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவு ஆன்லைனில் அம்பலமானது.

தனி நபர்களின் பெயர்கள் - முகவரிகள் - தொலைபேசி எண்கள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.

இது சைபர் தாக்குதல் அல்ல என்றும் தரவு அமைப்புகளை புதுப்பிப்பதில் ஏற்பட்ட பிழை என்றும் Telstra அறிவித்தது.

அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

இருப்பினும், சம்பந்தப்பட்ட அனைத்து 130,000 வாடிக்கையாளர்களையும் தொடர்பு கொள்ளவும், சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவிப்பதுடன் அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கவும் Telstra முடிவு செய்துள்ளது.

Latest news

விலங்குகளுக்கு பதிலாக மனித இரத்தத்தை தேடும் கொசுக்கள்

கோடை காலத்தில் வெளியில் நேரத்தை செலவிடும் மக்களை கொசு தொல்லைகள் கடுமையாக பாதிக்கின்றன. பிரேசிலில் விஞ்ஞானிகள் நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில், விலங்குகளை விட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்க...

16 வயதுக்குட்பட்டவர்களின் 50,000 சமூக ஊடகக் கணக்குகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதி

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சமூக ஊடகத் தடையின் முதல் வாரத்தில் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் அன்னிகா...

வெனிசுலாவின் விடுதலைக்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியா காட்டுத்தீயில் 228 வீடுகள் எரிந்து நாசம்

கடந்த வாரத்தில் விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 228 வீடுகள் உட்பட 700 கட்டிடங்களும், 400,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்களும் நாசமாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்...