Breaking News130,000 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் ஆன்லைனில் அம்பலம்!

130,000 வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் ஆன்லைனில் அம்பலம்!

-

ஒரு தவறு காரணமாக, சுமார் 130,000 Telstra வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவு ஆன்லைனில் அம்பலமானது.

தனி நபர்களின் பெயர்கள் - முகவரிகள் - தொலைபேசி எண்கள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.

இது சைபர் தாக்குதல் அல்ல என்றும் தரவு அமைப்புகளை புதுப்பிப்பதில் ஏற்பட்ட பிழை என்றும் Telstra அறிவித்தது.

அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

இருப்பினும், சம்பந்தப்பட்ட அனைத்து 130,000 வாடிக்கையாளர்களையும் தொடர்பு கொள்ளவும், சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவிப்பதுடன் அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கவும் Telstra முடிவு செய்துள்ளது.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...