Breaking Newsகுயின்ஸ்லாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸ் உட்பட 6 பேர்...

குயின்ஸ்லாந்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பொலிஸ் உட்பட 6 பேர் உயிரிழப்பு!

-

குயின்ஸ்லாந்தின் உள்ளூர் நகரமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 02 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

காணாமல் போனவர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் 04 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உரிய இடத்திற்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் 04 பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

இறந்த பொதுமக்களில் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இரண்டு சந்தேக நபர்களும் அவர்களுடன் இருந்த ஒரு பெண்ணும் அடங்குவர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் முன்னாள் அதிபர் மற்றும் அவரது சகோதரர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த மற்றைய நபர் நிராயுதபாணியான பொதுமக்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இரு காவல்துறை அதிகாரிகளின் சார்பில், குயின்ஸ்லாந்து அரசு அலுவலகங்களில் இன்று மாநிலக் கொடி அரைக்கம்பத்தில் வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உட்பட பல தரப்பினரும் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...