Breaking NewsCleo Smith ஐ கடத்திய சந்தேக நபருக்கு எதிராக இன்று வழக்கு!

Cleo Smith ஐ கடத்திய சந்தேக நபருக்கு எதிராக இன்று வழக்கு!

-

மேற்கு அவுஸ்திரேலியாவில் கடந்த ஓராண்டுக்கு முன்னர் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய சிறுமி கிளியோ ஸ்மித் கடத்தப்பட்ட வழக்கில் சந்தேகநபரான Terence Darrell Kelly க்கு எதிரான வழக்கு விசாரணை இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

இதன்படி, சந்தேகநபருக்கு எதிரான தண்டனை நாளை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 நாட்களாக காணாமல் போயிருந்த கிளியோ ஸ்மித், கடந்த ஆண்டு நவம்பரில் அவர் காணாமல் போன முகாமில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அது அந்த நேரத்தில் உலகம் முழுவதும் ஒரு முக்கிய செய்தியாக மாறியது.

16 வயதுக்குட்பட்ட மைனர் குழந்தையை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் இந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கடந்த செப்டம்பரில், மேற்கு ஆஸ்திரேலியா மாவட்ட நீதிமன்றத்தில் இன்றும் நாளையும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.

Latest news

Sussan Ley-இன் தலைமைத்துவம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை – லிபரல் துணைத் தலைவர்

கூட்டணியில் ஏற்பட்ட சமீபத்திய பிளவைத் தொடர்ந்து லிபரல் தலைவர் Sussan Ley-இன் தலைமை குறித்து வதந்திகள் பரவி வந்த போதிலும், லிபரல் துணைத் தலைவர் Ted...

உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில் சாதனை அளவை எட்டிய தங்கத்தின் விலை

உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை...

வெளிநாட்டுப் பெண்ணின் மரணத்திற்கு Dingos தான் காரணம்

கடந்த திங்கட்கிழமை K’gari-இல் இறந்த இளம் கனேடிய சுற்றுலாப் பயணியின் மரணம் Dingo தாக்குதலால் ஏற்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 19 வயதான Piper James-இன் உடல், K’gari-இல்...

விக்டோரியாவின் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

விக்டோரியாவில் உள்ள அதிகாரிகள், மாநிலம் முழுவதும் மீண்டும் பரவி வரும் பேரழிவு தரும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களை தீ தடுப்பு பொருட்களால்...

ஆஸ்திரேலிய தினத்தை ஒட்டி நாடு முழுவதும் பல நகரங்களில் அணிவகுப்புகள்

நேற்று, ஆஸ்திரேலிய தினத்துடன் இணைந்து, ஆஸ்திரேலியா முழுவதும் பல நகரங்களில் படையெடுப்பு தின போராட்டங்கள் நடைபெற்றன. Sydney Cove-இல் பிரிட்டிஷ் கொடி ஏற்றப்பட்ட ஜனவரி 26 ஆம்...

இரண்டாவது முறையாக தென்பட்ட சுறா மீன்கள் – மீண்டும் மூடப்பட்ட சிட்னி கடற்கரை

ஆஸ்திரேலியா தினத்தன்று சிட்னியின் வடக்கு கடற்கரைகளில் உள்ள பல பிரபலமான கடற்கரைகளில் சுறாக்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் தண்ணீரிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நேற்று காலை 11.25 மணியளவில் Manly கடற்கரையில்...