Breaking News2023இல் ஆஸ்திரேலியர்கள் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய பிரச்சினை - வெளியான ஆய்வு முடிவுகள்!

2023இல் ஆஸ்திரேலியர்கள் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய பிரச்சினை – வெளியான ஆய்வு முடிவுகள்!

-

அவுஸ்திரேலியர்களில் பெரும்பான்மையானோர், அடுத்த வருடம் தாங்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினை வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு எனத் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு - எரிபொருள் மற்றும் மின்சார விலை அதிகரிப்பு, எரிவாயு கட்டண அதிகரிப்பு என்பனவே பிரதானமானவை என தெரிவித்துள்ளனர்.

Canstar நிறுவனம் 2000க்கும் மேற்பட்டவர்களை பயன்படுத்தி நடத்திய சர்வேயில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

2017 இல் அவர்களால் நடத்தப்பட்ட முதல் கணக்கெடுப்பில், 05 சதவீதமான ஒரு சிறிய சதவீதத்தினரே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை அவர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு கணக்கெடுப்பில், 66 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களது வாராந்த மளிகைச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

28 சதவீதம் பேர் கடந்த ஆண்டைப் போன்றே சேமிக்கலாம் என எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளனர்.

Latest news

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

கிறிஸ்துமஸுக்கு முன்பு எரிபொருள் விலை எப்படி உயரும்?

கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து முழுவதும் பெட்ரோல் விலை திடீரென அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் இந்த அதிகரிப்பு "மிகவும் நியாயமற்றது மற்றும் எதிர்பாராதது" என்று...