Breaking News2023இல் ஆஸ்திரேலியர்கள் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய பிரச்சினை - வெளியான ஆய்வு முடிவுகள்!

2023இல் ஆஸ்திரேலியர்கள் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரிய பிரச்சினை – வெளியான ஆய்வு முடிவுகள்!

-

அவுஸ்திரேலியர்களில் பெரும்பான்மையானோர், அடுத்த வருடம் தாங்கள் எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினை வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு எனத் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு - எரிபொருள் மற்றும் மின்சார விலை அதிகரிப்பு, எரிவாயு கட்டண அதிகரிப்பு என்பனவே பிரதானமானவை என தெரிவித்துள்ளனர்.

Canstar நிறுவனம் 2000க்கும் மேற்பட்டவர்களை பயன்படுத்தி நடத்திய சர்வேயில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

2017 இல் அவர்களால் நடத்தப்பட்ட முதல் கணக்கெடுப்பில், 05 சதவீதமான ஒரு சிறிய சதவீதத்தினரே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை அவர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு கணக்கெடுப்பில், 66 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களது வாராந்த மளிகைச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.

28 சதவீதம் பேர் கடந்த ஆண்டைப் போன்றே சேமிக்கலாம் என எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...