Businessநியூசிலாந்து அரசாங்கம் PR வழங்குவதில் சில மாற்றங்கள் செய்ய நடவடிக்கை!

நியூசிலாந்து அரசாங்கம் PR வழங்குவதில் சில மாற்றங்கள் செய்ய நடவடிக்கை!

-

நியூசிலாந்து அரசாங்கம் பல குடியேற்ற சட்டங்களை மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த மாற்றத்தின் கீழ், செவிலியர்கள் மற்றும் குடும்ப நலப் பணியாளர்கள் குடியேற்ற பசுமை பட்டியலில் (Immigration Green list) சேர்க்கப்படுவார்கள்.

அந்த தொழிலாளர்களுக்கு விரைவில் நியூசிலாந்து நிரந்தர குடியிருப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதுவரை, மருத்துவர்களுக்கு வசதி செய்து கொடுக்கப்பட்ட நிலையில், செவிலியர்கள் மற்றும் குடும்ப நலப் பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்களின் கடுமையான பற்றாக்குறையை கருத்தில் கொண்டு நியூசிலாந்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த புதிய குடிவரவு சட்ட மாற்றத்தின் மூலம் ட்ரக் சாரதிகள் மற்றும் பஸ் சாரதிகளும் தற்காலிக நியூசிலாந்து வதிவிட விசாக்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய குடியேற்ற சட்ட மாற்றத்தில் எதிர்காலத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆட்டோ மெக்கானிக்களுக்கும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் குடிவரவு பசுமை பட்டியலில் (Immigration Green list) 10 வேலைத் துறைகளை சேர்க்க நியூசிலாந்து அரசாங்கம் எதிர்பார்ப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...