Businessநியூசிலாந்து அரசாங்கம் PR வழங்குவதில் சில மாற்றங்கள் செய்ய நடவடிக்கை!

நியூசிலாந்து அரசாங்கம் PR வழங்குவதில் சில மாற்றங்கள் செய்ய நடவடிக்கை!

-

நியூசிலாந்து அரசாங்கம் பல குடியேற்ற சட்டங்களை மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த மாற்றத்தின் கீழ், செவிலியர்கள் மற்றும் குடும்ப நலப் பணியாளர்கள் குடியேற்ற பசுமை பட்டியலில் (Immigration Green list) சேர்க்கப்படுவார்கள்.

அந்த தொழிலாளர்களுக்கு விரைவில் நியூசிலாந்து நிரந்தர குடியிருப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதுவரை, மருத்துவர்களுக்கு வசதி செய்து கொடுக்கப்பட்ட நிலையில், செவிலியர்கள் மற்றும் குடும்ப நலப் பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்களின் கடுமையான பற்றாக்குறையை கருத்தில் கொண்டு நியூசிலாந்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த புதிய குடிவரவு சட்ட மாற்றத்தின் மூலம் ட்ரக் சாரதிகள் மற்றும் பஸ் சாரதிகளும் தற்காலிக நியூசிலாந்து வதிவிட விசாக்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய குடியேற்ற சட்ட மாற்றத்தில் எதிர்காலத்தில் ஆசிரியர்கள் மற்றும் ஆட்டோ மெக்கானிக்களுக்கும் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் குடிவரவு பசுமை பட்டியலில் (Immigration Green list) 10 வேலைத் துறைகளை சேர்க்க நியூசிலாந்து அரசாங்கம் எதிர்பார்ப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...