Breaking Newsநடப்பு சம்பியனிடம் மண்டியிட்டது மொரோக்கோ - FIFA உலகக்கிண்ணம்

நடப்பு சம்பியனிடம் மண்டியிட்டது மொரோக்கோ – FIFA உலகக்கிண்ணம்

-

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.

இந்த போட்டியில் மொரோக்கோ அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

போட்டியில் 5ஆவது மற்றும் 79ஆவது நிமிடங்களில் பிரான்ஸ் அணி அபாரமான இரு கோல்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனூடாக, FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினாவை பிரான்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது. நடப்பு சம்பியனான பிரான்ஸ் அணி மீண்டும் கிண்ணத்தை சுவீகரிக்குமா அல்லது ஆர்ஜன்டினாவின் ஆதிக்கம் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

உலகக்கிண்ண காற்பந்து தொடரின் இறுதிப் போட்டியானது எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...