Businessஎரிசக்தி கட்டண குறைப்பு சட்டம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது!

எரிசக்தி கட்டண குறைப்பு சட்டம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது!

-

எரிசக்தி கட்டண குறைப்பு முன்மொழிவை சட்டமாக நிறைவேற்ற மத்திய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திட்டம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்திற்கு ஆதரவாக 85 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகின.

தொழிற்கட்சி அரசாங்கத்தின் முயற்சியானது மின்சாரம் மற்றும் எரிவாயுவுக்கான அதிகபட்ச கட்டணங்களை நிர்ணயித்து நுகர்வோருக்கு சில கட்டண நிவாரணங்களை வழங்குவதாகும்.

இதன் கீழ் சுமார் 03 பில்லியன் டொலர்கள் நிவாரணம் கிடைக்கவுள்ளதுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது 230 டொலர்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த வருடம் ஒரு குடும்பத்திற்கான மின்சாரம் மற்றும் எரிவாயுக் கட்டணங்கள் அதிகரிப்பு சுமார் 930 டொலர்களாக இருக்கும் எனவும் அதனை 700 டொலர்களாகக் குறைக்க முடியும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

எரிவாயு மற்றும் நிலக்கரி கொள்வனவுக்கான அதிகபட்ச விலையை நிர்ணயிப்பதும் இன்று முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளில் அடங்கும்.

Latest news

ஆஸ்திரேலியர்களால் மிகவும் போற்றப்படும் அரசியல்வாதி

ஆஸ்திரேலியாவில் உள்ள அரசியல்வாதிகளின் விருப்பத் தரவரிசை Resolve Political Monitor for Nine-ஆல் நடத்தப்பட்டது. அதன்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் One Nation தலைவர் பவுலின்...

உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கினார் டொனால்ட் டிரம்ப்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறுகிறார். இருப்பினும், ரஷ்ய...

குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சவால் விடும் AI Chatbots

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடுத்த பிறகு, ஆஸ்திரேலியா AI Chatbotகளுடன் தொடர்புடைய பாதுகாப்பு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. குழந்தைகள் தொழில்நுட்பத்தை அதிகமாக நம்பியிருப்பதும், AI-க்கு ஆளாவதும்...

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

மெல்பேர்ண் செய்தித்தாள் நிறுவனம் மீது மோதிய ஒரு லாரி

நேற்று அதிகாலை மெல்பேர்ணில் ஒரு லாரி செய்தி நிறுவனம் மீது மோதியதில் கடை கடுமையாக சேதமடைந்தது. காலை 5.30 மணியளவில் கோலிங்வுட்டில் உள்ள ஸ்மித் தெருவில் உள்ள...

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...