Breaking Newsஎரிசக்தி கட்டணங்கள் குறைப்பு திட்டத்தை நிறைவேற்ற இன்று கூடுகிறது மத்திய பாராளுமன்றம்!

எரிசக்தி கட்டணங்கள் குறைப்பு திட்டத்தை நிறைவேற்ற இன்று கூடுகிறது மத்திய பாராளுமன்றம்!

-

எரிசக்தி கட்டண குறைப்பு திட்டத்தை சட்டமாக நிறைவேற்ற மத்திய பாராளுமன்றம் இன்று கூடுகிறது.

தொழிற்கட்சி அரசாங்கத்தின் முயற்சியானது மின்சாரம் மற்றும் எரிவாயுவுக்கான அதிகபட்ச கட்டணங்களை நிர்ணயித்து நுகர்வோருக்கு சில கட்டண நிவாரணங்களை வழங்குவதாகும்.

இதன் கீழ் சுமார் 03 பில்லியன் டொலர்கள் நிவாரணம் கிடைக்கவுள்ளதுடன், ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தது 230 டொலர்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

எரிவாயு மற்றும் நிலக்கரி வாங்குவதற்கு அதிகபட்ச விலையை நிர்ணயிப்பதும் இன்று முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளில் அடங்கும்.

இதற்கு ஆதரவளிப்பதாக பசுமைக் கட்சி அறிவித்துள்ள நிலையில், பெரும்பான்மை வாக்குகளால் இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

கடந்த வாரம் தேசிய அமைச்சரவை மற்றும் மாநில எரிசக்தி அமைச்சர்கள் நடத்திய பல சுற்று விவாதங்களுக்குப் பிறகு, இந்த சட்டங்களை நிறைவேற்ற மத்திய நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.

Latest news

செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகளுக்கான புதிய படிப்பு விடுப்பு திட்டம்

Western Institute of Health Services, செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகளுக்கான புதிய படிப்பு விடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் விக்டோரியா, டீக்கின் மற்றும் ஆஸ்திரேலிய கத்தோலிக்கப்...

உலகின் மிக நீண்ட வணிக விமானத்தை தொடங்கவுள்ள Qantas Australia

உலகின் மிக நீண்ட வணிகப் பயணத்திற்காக வடிவமைக்கப்பட்டு வரும் Qantas-இன் புதிய விமானத்தின் தயாரிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. Airbus A350-1000ULR என அழைக்கப்படும்...

சீன மின்சார பேருந்துகள் ஆஸ்திரேலியாவிற்கு அச்சுறுத்தலா?

ஆஸ்திரேலியாவில் இயங்கும் சீனத் தயாரிப்பு மின்சார பேருந்துகள் நாட்டிற்கு பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். நோர்வே விசாரணையில், Yutong பேருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளை அணுக...

Grand Theft Auto VI பற்றி வெளியான முக்கிய தகவல்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Grand Theft Auto VI Video Game-இன் வெளியீடு மீண்டும் தாமதமாகியுள்ளது. முதலில் மே 2025 இல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த Rockstar Games,...

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் NAB அதிகாரி

ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடிகளில் ஒன்றிற்காக NAB இன் முன்னாள் ஊழியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 36 வயதான டிமோதி டோனி சுங்கர் என்ற அந்த...

ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு

ஆஸ்திரேலியாவின் ஐந்தாவது பெரிய விமான நிலையமான அடிலெய்டில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சனிக்கிழமை பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மெதுவான பரிசோதனை செயல்முறை காரணமாக தங்கள் விமானங்களைத்...