Breaking Newsசமீபத்தில் Baby Spinach கொள்வனவு செய்தவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்!

சமீபத்தில் Baby Spinach கொள்வனவு செய்தவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்!

-

Costco  நிறுவனம் விற்பனை செய்த baby spinach-இல் விஷம் கலந்து ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, ஏற்கனவே வாங்கி வைத்திருந்தால் உடனடியாக பயன்படுத்த வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

டிசம்பர் 16 காலாவதி தேதியுடன் Riviera farms பிராண்டின் கீழ் இந்த கீரை சந்தையில் வெளியிடப்பட்டது.

நோய்வாய்ப்பட்டவர்கள் அனைவரும் நியூ சவுத் வேல்ஸில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட சில அறிகுறிகளும் உள்ளன.


இதேவேளை, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு வாடிக்கையாளர் வாங்கக்கூடிய உறைந்த உருளைக்கிழங்கு பொரியல்களின் (frozen potato fries) அளவை 02 பொதிகளாக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் போதிய உற்பத்தி இல்லாததால் உருளைக்கிழங்கு உற்பத்தியில் வீழ்ச்சியேற்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...