Breaking Newsசமீபத்தில் Baby Spinach கொள்வனவு செய்தவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்!

சமீபத்தில் Baby Spinach கொள்வனவு செய்தவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்!

-

Costco  நிறுவனம் விற்பனை செய்த baby spinach-இல் விஷம் கலந்து ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, ஏற்கனவே வாங்கி வைத்திருந்தால் உடனடியாக பயன்படுத்த வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

டிசம்பர் 16 காலாவதி தேதியுடன் Riviera farms பிராண்டின் கீழ் இந்த கீரை சந்தையில் வெளியிடப்பட்டது.

நோய்வாய்ப்பட்டவர்கள் அனைவரும் நியூ சவுத் வேல்ஸில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட சில அறிகுறிகளும் உள்ளன.


இதேவேளை, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு வாடிக்கையாளர் வாங்கக்கூடிய உறைந்த உருளைக்கிழங்கு பொரியல்களின் (frozen potato fries) அளவை 02 பொதிகளாக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் போதிய உற்பத்தி இல்லாததால் உருளைக்கிழங்கு உற்பத்தியில் வீழ்ச்சியேற்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...