Breaking Newsசமீபத்தில் Baby Spinach கொள்வனவு செய்தவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்!

சமீபத்தில் Baby Spinach கொள்வனவு செய்தவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்!

-

Costco  நிறுவனம் விற்பனை செய்த baby spinach-இல் விஷம் கலந்து ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, ஏற்கனவே வாங்கி வைத்திருந்தால் உடனடியாக பயன்படுத்த வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

டிசம்பர் 16 காலாவதி தேதியுடன் Riviera farms பிராண்டின் கீழ் இந்த கீரை சந்தையில் வெளியிடப்பட்டது.

நோய்வாய்ப்பட்டவர்கள் அனைவரும் நியூ சவுத் வேல்ஸில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட சில அறிகுறிகளும் உள்ளன.


இதேவேளை, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு வாடிக்கையாளர் வாங்கக்கூடிய உறைந்த உருளைக்கிழங்கு பொரியல்களின் (frozen potato fries) அளவை 02 பொதிகளாக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் போதிய உற்பத்தி இல்லாததால் உருளைக்கிழங்கு உற்பத்தியில் வீழ்ச்சியேற்பட்டுள்ளது.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...