Breaking Newsசமீபத்தில் Baby Spinach கொள்வனவு செய்தவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்!

சமீபத்தில் Baby Spinach கொள்வனவு செய்தவர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்!

-

Costco  நிறுவனம் விற்பனை செய்த baby spinach-இல் விஷம் கலந்து ஒன்பது பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, ஏற்கனவே வாங்கி வைத்திருந்தால் உடனடியாக பயன்படுத்த வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

டிசம்பர் 16 காலாவதி தேதியுடன் Riviera farms பிராண்டின் கீழ் இந்த கீரை சந்தையில் வெளியிடப்பட்டது.

நோய்வாய்ப்பட்டவர்கள் அனைவரும் நியூ சவுத் வேல்ஸில் வசிப்பவர்கள் மற்றும் அவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட சில அறிகுறிகளும் உள்ளன.


இதேவேளை, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு வாடிக்கையாளர் வாங்கக்கூடிய உறைந்த உருளைக்கிழங்கு பொரியல்களின் (frozen potato fries) அளவை 02 பொதிகளாக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் போதிய உற்பத்தி இல்லாததால் உருளைக்கிழங்கு உற்பத்தியில் வீழ்ச்சியேற்பட்டுள்ளது.

Latest news

புதிய வீட்டுவசதி திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் முன்மொழியப்பட்ட புதிய வீட்டுவசதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்த வீட்டுவசதித் திட்டம் Callala விரிகுடா மற்றும் Callala கடற்கரைப்...

விக்டோரியா நீர்த்தேக்கங்களில் பிரச்சனையாக மாறியுள்ள கெண்டை மீன்கள்

விக்டோரியாவின் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஐரோப்பிய கெண்டை மீன்களின் (European carp) அதிகப்படியான பரவல் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பிய கெண்டை மீன் படையெடுப்பு ஆஸ்திரேலிய...

விக்டோரியாவில் அமைக்கவுள்ள புதிய வீடுகள்

மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள Kingswood கோல்ஃப் மைதானத்தில் 941 புதிய வீடுகளைக் கட்ட விக்டோரியன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் 15...

ஆஸ்திரேலியா முழுவதும் கடுமையாக அதிகரித்து வரும் காய்ச்சல் நோயாளிகள்

ஆஸ்திரேலியா முழுவதும் காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருவதால் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டு, ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த தடுப்பூசி...

டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக அமெரிக்கா முழுவதும்  போராட்டம்

டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக "No Kings" என்ற பதாகையின் கீழ் அமெரிக்கா முழுவதும் மக்கள் பாரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் நாடு...

சர்வதேச மாணவர்களுக்கு இப்போது கிடைக்கும் உயர்தர பல்கலைக்கழகங்கள்

ஆஸ்திரேலியாவில் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கான புதிய கொள்கை கட்டமைப்பை அறிமுகப்படுத்த அல்பானீஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உயர்கல்வியில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதே இதன்...