Breaking Newsவிஷம் கலந்த கீரையை சாப்பிட்டு 100க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

விஷம் கலந்த கீரையை சாப்பிட்டு 100க்கு மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!

-

விஷமுள்ள கீரையை சாப்பிட்டு நோய்வாய்ப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது.

அவர்களில் 88 பேர் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் 11 பேர் விக்டோரியாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

ACT மற்றும் குயின்ஸ்லாந்து மாநில சுகாதாரத் துறைகளும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பல சந்தேகத்திற்கிடமான நோயாளிகளிடம் விசாரணையைத் தொடங்கியுள்ளன.

அதிகரித்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, 04 பல்பொருள் அங்காடி சங்கிலிகளான Costco - ALDI - Woolworths மற்றும் Coles ஆகியவை கீரை தொடர்பான தயாரிப்புகளை திரும்பப் பெற்றுள்ளதுடன், கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களை உடனடியாக அகற்றுமாறு கேட்டுள்ளன.

Riviera Farms வர்த்தக நாமத்தின் கீழ் சந்தைக்கு வெளியிடப்பட்ட குழந்தை கீரை வகையைப் பயன்படுத்திய நுகர்வோர் குழு முதலில் நோய்வாய்ப்பட்டது.

Latest news

வெனிசுலாவில் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இலவச இணையசேவை

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...

வெனிசுலா மீதான டிரம்பின் தாக்குதல்கள் குறித்து உலகத் தலைவர்கள் கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்த பிறகு உலகத் தலைவர்கள் வெவ்வேறு வழிகளில்...

குழந்தைகளைப் பாதுகாக்க குயின்ஸ்லாந்து அரசின் புதிய சட்டம்

குயின்ஸ்லாந்துவாசிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன், 'டேனியல் சட்டத்தின்' (Daniel’s Law) கீழ், தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளிகள் பற்றிய...

திருமணம் செய்தார் பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார்

பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார் சாம் கெர் மற்றும் அவரது புதிய மனைவி கிறிஸ்டி மெவிஸ் ஆகியோர் தங்கள் திருமணத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை சமூக...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...