NewsSex தடை சட்டம் ஆஸ்திரேலியர்கள் இந்தோனேசியாவிற்கு செல்வதில் தாக்கம் செலுத்தியுள்ளது.

Sex தடை சட்டம் ஆஸ்திரேலியர்கள் இந்தோனேசியாவிற்கு செல்வதில் தாக்கம் செலுத்தியுள்ளது.

-

திருமணத்திற்குப் முன்பாக உடலுறவு கொள்ளக்கூடாது என்று இந்தோனேசியா விதித்துள்ள புதிய சட்டத்தால் பாலிக்கு வரும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

மாறாக தீவு மாநிலங்களான வனுவாட்டு மற்றும் பிஜிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பயண நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி இந்த உண்மைகள் தெரியவந்துள்ளன.

வரும் மாதங்களில் பாலி தீவை சுற்றுலா தலமாக தேர்வு செய்வது கணிசமாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

எனினும் இந்த புதிய சட்டம் வெளிநாட்டினருக்கு பொருந்தாது என இந்தோனேசிய அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.

Latest news

3,000-இற்கும் அதிகமான ஊழியர்களை வெளியேற்ற நாசா நடவடிக்கை

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுமார் 14,000 ஊழியர்கள் பணி செய்து வருகின்ற நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி நடவடிக்கையால் நாசாவில் மேலும்...

ஆஸ்திரேலியாவில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என எச்சரிக்கை

இந்த வாரம் பல பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வாரம் பல மாநிலங்களில் ஆலங்கட்டி மழை, மழை மற்றும்...

நாடு முழுவதும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கை

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான மக்கள் இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக மழையை எதிர்கொள்கின்றனர். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாடு முழுவதும் மழை...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

மேலும் இரு நாடுகளில் போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் டிரம்பின் தலையீடு

எல்லையில் மூன்று நாட்கள் சண்டைக்குப் பிறகு, போர் நிறுத்தம் குறித்து விவாதிக்க கம்போடியாவும் தாய்லாந்தும் சந்திக்க ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்காக டிரம்பிற்கு...

இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் இளையராஜாவின் இசைக்கு பிரதமர் நரேந்திர மோடி எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயிலில் நடைபெற்ற முதலாம் ராஜேந்திர...