Breaking Newsஅவுஸ்திரேலிய ஆசிரியர்களுக்கு சம்பளம் $ 130,000 வரை உயர்வடையுமா?

அவுஸ்திரேலிய ஆசிரியர்களுக்கு சம்பளம் $ 130,000 வரை உயர்வடையுமா?

-

அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான தேசிய திட்டத்தை உருவாக்க மாநில கல்வி அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.

கான்பரா நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசின் கல்வி அமைச்சர் ஜேசன் கிளார்க்குடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

ஆசிரியர்கள் ஆற்றும் பணி தொடர்பாக அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் போதுமானதாக இல்லை என இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட தேசிய திட்டம் ஒன்றை தயாரிக்க கல்வி அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்ட மற்றுமொரு முக்கிய விடயம் என்னவென்றால், 2025ஆம் ஆண்டுக்குள் சுமார் 4000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் எனவும் அதற்கான தீர்வுகள் உடனடியாகக் காணப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உத்தேச புதிய சம்பள முறையின்படி, ஆசிரியரின் வருடாந்த சம்பளம் சுமார் 130,000 டொலர்களாக அதிகரிக்கும்.

Latest news

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...

பாலிக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு கடுமையான விதிகள்

பல ஆஸ்திரேலியர்கள் விடுமுறை கிடைத்தவுடன் பாலிக்குச் செல்ல ஆர்வமாக உள்ளனர். கடற்கரைக்குச் செல்ல MOPED அல்லது மோட்டார் சைக்கிள்களை வாடகைக்கு எடுப்பது அவர்களுக்குப் பழக்கமாகிவிட்டது. ஆனால் பாலி அதிகாரிகள்...

ஆஸ்திரேலிய மாணவர்களுக்கு மாணவர் கடன் தொடர்பில் மிகப்பெரிய நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் மாணவர் கடன் நிவாரணத் திட்டம் இன்று தொடங்குகிறது. முதல் சுற்றில் 100,000 ஆஸ்திரேலியர்கள் கடன் நிவாரணம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, அவர்கள் தங்கள் கடன்...