Breaking Newsஅவுஸ்திரேலிய ஆசிரியர்களுக்கு சம்பளம் $ 130,000 வரை உயர்வடையுமா?

அவுஸ்திரேலிய ஆசிரியர்களுக்கு சம்பளம் $ 130,000 வரை உயர்வடையுமா?

-

அவுஸ்திரேலியா முழுவதும் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான தேசிய திட்டத்தை உருவாக்க மாநில கல்வி அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.

கான்பரா நாடாளுமன்ற வளாகத்தில் மத்திய அரசின் கல்வி அமைச்சர் ஜேசன் கிளார்க்குடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

ஆசிரியர்கள் ஆற்றும் பணி தொடர்பாக அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் போதுமானதாக இல்லை என இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி ஆசிரியர் சம்பளம் உள்ளிட்ட தேசிய திட்டம் ஒன்றை தயாரிக்க கல்வி அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்ட மற்றுமொரு முக்கிய விடயம் என்னவென்றால், 2025ஆம் ஆண்டுக்குள் சுமார் 4000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் எனவும் அதற்கான தீர்வுகள் உடனடியாகக் காணப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உத்தேச புதிய சம்பள முறையின்படி, ஆசிரியரின் வருடாந்த சம்பளம் சுமார் 130,000 டொலர்களாக அதிகரிக்கும்.

Latest news

அண்டார்டிகாவில் மற்றொரு திகிலூட்டும் கண்டுபிடிப்பு

அண்டார்டிகாவின் ஹெக்டோரியா பனிப்பாறை இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 50% உருகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வேகமான பின்வாங்கலாகும். சமீபத்திய ஆய்வின்படி, ஹெக்டோரியா பனிப்பாறை...

Streaming சேவை வழங்குநர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய விதிகள்

ஆஸ்திரேலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட சர்வதேச Streaming சேவை வழங்குநர்களுக்கு புதிய சட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. ஆஸ்திரேலிய நுகர்வோரிடமிருந்து கிடைக்கும்...

குயின்ஸ்லாந்தில் நோய்வாய்ப்பட்டுள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள்

அரசாங்கத்துடனான மூன்று வருட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, குயின்ஸ்லாந்தில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். ஊதிய...

Knight ஆனார் Sir David Beckham

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் David Beckham-இற்கு Knight பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டு மற்றும் சமூகப் பணிகளுக்கான அவரது சேவைகளுக்காக நேற்று வின்ட்சர்...

குழந்தைகளுக்கு மேலும் 2 சமூக ஊடக தளங்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய சட்டத்தில்...

ஆஸ்திரேலியாவில் 3.5 மில்லியன் மக்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் சுமார் 20% குடும்பங்கள் தற்போது உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு வங்கியின் 2025 அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 3.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் உணவுப் பாதுகாப்பின்மையை...