Breaking Newsகோவிட் தொற்று மற்றும் முதியோர் பராமரிப்பு தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கோவிட் தொற்று மற்றும் முதியோர் பராமரிப்பு தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

-

வரும் நாட்களில் கோவிட் தொற்று மற்றும் முதியோர் பராமரிப்பு தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இந்த நிலை குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், கடந்த வாரத்தில் கோவிட் பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே.

இதற்கிடையில், குயின்ஸ்லாந்து மாநில சுகாதாரத் துறை, கோவிட் அறிகுறிகளைக் கொண்ட எவரும் தங்கள் அன்புக்குரியவர்களின் உடல்நிலையைப் பார்க்க முதியோர் பராமரிப்பு மையங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

காரணம், மாநிலத்தில் கோவிட் பாதித்தவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

கடந்த வாரம், குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இருந்து 14,941 புதிய கோவிட் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன, இது முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் 16 சதவீதம் அதிகமாகும்.

முந்தைய வாரத்தில் 15 கோவிட் இறப்புகள் மட்டுமே பதிவாகியிருந்தாலும், கடந்த வாரத்தில் அது 33 ஆக அதிகரித்துள்ளது.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் முதியோர் பராமரிப்பு குடியிருப்பாளர்களுக்கு வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது.

Latest news

வெனிசுலா விமான சேவை நிறுத்தம் – விமானப் பயணங்களில் கடும் இடையூறு

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து அகற்ற அமெரிக்க ராணுவம் மேற்கொண்ட திடீர் ராணுவ நடவடிக்கை காரணமாக கரீபியன் பகுதியில் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து...

Winter Olympics-இற்கு முன் 2 தங்கப் பதக்கங்களை வென்ற ஆஸ்திரேலியா

Winter Olympics-இற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவிற்கு இரண்டு பெண் தடகள வீரர்கள் இரண்டு முக்கியமான வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளனர். கனடாவின் கால்கரியில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திரா பிரவுன்...

காரின் பின்புறத்தில் பையில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட கடத்தப்பட்ட இளைஞர்

சிட்னியின் மேற்கில் உள்ள Villawood-இல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்புறத்தில் சிக்கிக் கொண்ட ஒரு இளைஞனை போலீசார் மீட்டுள்ளனர். அவர் கடுமையாக தாக்கப்பட்டதாகவும்,...

 மரண ஆபத்தை ஏற்படுத்தும் CellAED இயந்திரம் பற்றிய எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் வீடுகள் மற்றும் பணியிடங்களில் அவசர சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் 'CellAED' வகை Defibrillatorsகளைப் பயன்படுத்தும் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை தயாரித்த நிறுவனத்தின் சரிவு...

அடுத்த வாரம் 2 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த உள்ள Samsung

Samsung தனது சமீபத்திய Galaxy A17 5G Smartphone மற்றும் Galaxy Tab A11+ டேப்லெட்டை வரும் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் அறிமுகப்படுத்தப்போவதாக...

போதைப்பொருட்களால் உயிரை மாய்த்துக் கொண்டு உறுப்புகளை தானம் செய்த உலகின் முதல் ஆஸ்திரேலியர்

தன்னார்வ மரணத்தைத் தூண்டுவதற்காக மருந்துகளைப் பயன்படுத்திய பிறகு, தனது உறுப்புகளை தானம் செய்த உலகின் முதல் நபராக ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் உருவெடுத்துள்ளதாக நம்பப்படுகிறது. கரேன் டங்கன்...