Breaking NewsA லீக் கால்பந்து போட்டியில் தவறாக நடந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில்!

A லீக் கால்பந்து போட்டியில் தவறாக நடந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில்!

-

கடந்த சனிக்கிழமை மெல்போர்னில் நடைபெற்ற A லீக் கால்பந்து போட்டியின் போது தவறாக நடந்து கொண்டவர்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

அன்று கிட்டதட்ட 150 பேர் மைதானத்தின் நடுவில் புகுந்து மிகவும் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கி ஒரு வீரர் மற்றும் ஒரு போட்டி நடுவர் காயமடைந்தனர்.

புகைப்படங்களில் உள்ள இருவர் ஏற்கனவே காவல்துறையிடம் வந்து வாக்குமூலம் அளித்துள்ளதாக விக்டோரியா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், A-லீக் போட்டியின் போது மைதானத்தை முற்றுகையிடும் ரசிகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று Football Australia உறுதியளிக்கிறது.

அவர்களை மைதானங்களில் இருந்து வாழ்நாள் முழுவதும் தடை செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாக Football Australia தெரிவித்துள்ளது.

Latest news

மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவும் – விக்டோரியா தீயணைப்புத் துறை

விக்டோரியாவின் Carlisle நதிப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். தற்போதைய நிலைமை ஓரளவுக்கு அமைதியடைந்திருந்தாலும், அந்தப் பகுதிகள்...

வட்டி விகித உயர்வு நிச்சயம் – முக்கிய வங்கிகள்

பணவீக்கத்தில் எதிர்பாராத உயர்வு காரணமாக அடுத்த வாரம் வட்டி விகித உயர்வு பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கான ஆண்டு பணவீக்கம் 3.8% ஆக உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல்...

சமூக ஊடகங்களில் “Back to school” புகைப்படங்களை இடுகையிடுவதைத் தவிர்க்கவும்

பள்ளி தொடங்கும் முன் சமூக ஊடகங்களில் "Back to school" புகைப்படங்களை இடுகையிடுவது குறித்து ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரிக்கை விடுத்துள்ளது . குழந்தைகளின் பள்ளி...

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

விக்டோரியா காட்டுத்தீயால் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நகரத்திற்கான நீர் விநியோகம்

விக்டோரியாவின் Otways-இல் உள்ள Carlisle நதி காட்டுத்தீ Gellibrand நகரத்திற்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக துண்டித்துவிட்டது . காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், நீர் சுத்திகரிப்பு நிலையம்...