Cinema“அவதார் 2” படத்தின் முதல் 3 நாட்களுக்கான வசூல் குறித்து வெளியான...

“அவதார் 2” படத்தின் முதல் 3 நாட்களுக்கான வசூல் குறித்து வெளியான தகவல்.

-

அவதார் 2 படத்தின் முதல் 3 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். இரண்டு மணிநேரம் 40 நிமிடங்கள் நம்மை வேறு உலகக்கு அழைத்து சென்றிருந்தது இத்திரைப்படம்.

25 கோடி அமெரிக்க டொலர்கள் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் உலகம் முழுவதும் 280 கோடி அமெரிக்க டொலர் வசூலை அள்ளியது. அதுவரை வேறு எந்தத் திரைப்படமும் நிகழ்த்த முடியாத வசூல் சாதனையை இத்திரைப்படம் நிகழ்த்தியது.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் 52,000 திரைகளில் டிசம்பர் 16 ஆம் திகதி வெளியானது.

மிகப் பிரம்மண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், அவதார் 2 வெளியான 3 நாள்களில் உலகளவில் இதுவரை 3,500 கோடி ரூபாவையும், இந்தியாவில் 160 கோடி ரூபாவையும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

திரும்பப் பெறப்படும் Coles-இல் விற்கப்பட்ட பல பிரபலமான தயாரிப்புகள்

பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பல வகையான கீரை வகைகளை திரும்பப் பெற Coles நடவடிக்கை எடுத்துள்ளது. மார்ச் 20 முதல் மார்ச் 29 வரை Coles-இல் விற்கப்பட்ட...

விலையை உயர்த்தும் பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

பல்பொருள் அங்காடிகள் விலையை உயர்த்துவதற்கு எதிராக எதிர்காலத்தில் கடுமையான சட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இன்று (30) அறிவித்தார். அது கான்பெராவில் அவரது தேர்தல்...

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு குயின்ஸ்லாந்தைத் தாக்கிய மிக மோசமான வெள்ளம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தைப் பாதிக்கும் வெள்ள நிலைமையானது ஆபத்தான நிலையை எட்டுவதாக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, மாநிலத்திற்கு வெளியே உள்ள பல பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான...

பிரதமர் அல்பானீஸ் மற்றும் பீட்டர் டட்டனுக்கு சிறப்பு பாதுகாப்பு

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அவர்கள் இருவரும் ஐந்து...

2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு குயின்ஸ்லாந்தைத் தாக்கிய மிக மோசமான வெள்ளம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தைப் பாதிக்கும் வெள்ள நிலைமையானது ஆபத்தான நிலையை எட்டுவதாக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, மாநிலத்திற்கு வெளியே உள்ள பல பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான...

பிரதமர் அல்பானீஸ் மற்றும் பீட்டர் டட்டனுக்கு சிறப்பு பாதுகாப்பு

வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் ஆகியோருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அவர்கள் இருவரும் ஐந்து...