Sportsமெல்போர்னில் கால்பந்து ரசிகர்கள் செய்த செயலுக்காக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது!

மெல்போர்னில் கால்பந்து ரசிகர்கள் செய்த செயலுக்காக வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது!

-

கடந்த வார இறுதியில் மெல்போர்னில் நடைபெற்ற லீக் கால்பந்து போட்டியின் போது மைதானத்திற்குள் புகுந்த இரண்டு பார்வையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Craigieburn இல் வசிக்கும் 23 வயதான ஒருவரும், Meadow Heights இல் வசிக்கும் 19 வயதுடைய ஒருவருமே இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வாழ்நாள் முழுவதும் கால்பந்து தொடர்பான எந்தவொரு செயலிலும் ஈடுபட அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்.

கடந்த போட்டியில் நடந்த இந்த செயலால் ஒரு வீரர் மற்றும் ஒரு போட்டி நடுவர் காயமடைந்தார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 05 பேரை கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. சுமார் 150 பேர் மைதானத்தை முற்றுகையிட்டதாக கூறப்படுகிறது.

Latest news

உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கினார் டொனால்ட் டிரம்ப்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, முன்மொழியப்பட்ட அமைதித் திட்டத்தின் ஒரு பகுதியாக உக்ரைனுக்கு 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறுகிறார். இருப்பினும், ரஷ்ய...

குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சவால் விடும் AI Chatbots

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடுத்த பிறகு, ஆஸ்திரேலியா AI Chatbotகளுடன் தொடர்புடைய பாதுகாப்பு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. குழந்தைகள் தொழில்நுட்பத்தை அதிகமாக நம்பியிருப்பதும், AI-க்கு ஆளாவதும்...

துருக்கியில் புத்தாண்டில் தாக்குதலுக்கு திட்டம்

இஸ்லாமிய அரச குழுவிற்கு எதிராக நேற்று (30) துருக்கி முழுவதும் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இஸ்தான்புல், அங்காரா மற்றும் யலோவா உட்பட 21 மாகாணங்களில் பொலிஸார்...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...

Bondi துப்பாக்கிச் சூடு நடத்தியது ISIS தாக்குதலா?

ஆஸ்திரேலியாவில் நடந்த Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து உரையாற்ற பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் மத்திய காவல்துறை ஆணையர் உட்பட பல தலைவர்கள் பங்கேற்ற...

ஆஸ்திரேலியாவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் வரப்போகும் மாற்றம்

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள் அடுத்த ஆண்டு முதல் ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கத்தைக் காண்பார்கள். அதன்படி, பல்பொருள் அங்காடிகளில் உள்ள தயாரிப்பு பேக்கேஜிங்கில் பாரம்பரிய...