Breaking Newsஇரண்டு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட குயின்ஸ்லாந்து நிலத்திற்கு நடக்கப்போவது என்ன?

இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட குயின்ஸ்லாந்து நிலத்திற்கு நடக்கப்போவது என்ன?

-

துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட குயின்ஸ்லாந்து நிலத்தை வாங்க குயின்ஸ்லாந்து போலீஸ் சங்கம் முடிவு செய்துள்ளது.

உயிரிழந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த தளம் பராமரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் இயன் லீவர்ஸ் தெரிவித்தார்.

குயின்ஸ்லாந்து பொலிஸ் சங்கம் தனது முன்மொழிவை குயின்ஸ்லாந்து பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

காணி சுவீகரிக்கப்படுமாயின் அங்கு உயிரிழந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் 02 நினைவுத்தூபிகளை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான பெண் பொலிஸ் உத்தியோகத்தரும் 26 வயதான பொலிஸ் உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest news

வெனிசுலாவில் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இலவச இணையசேவை

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...

வெனிசுலா மீதான டிரம்பின் தாக்குதல்கள் குறித்து உலகத் தலைவர்கள் கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்த பிறகு உலகத் தலைவர்கள் வெவ்வேறு வழிகளில்...

குழந்தைகளைப் பாதுகாக்க குயின்ஸ்லாந்து அரசின் புதிய சட்டம்

குயின்ஸ்லாந்துவாசிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன், 'டேனியல் சட்டத்தின்' (Daniel’s Law) கீழ், தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளிகள் பற்றிய...

திருமணம் செய்தார் பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார்

பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார் சாம் கெர் மற்றும் அவரது புதிய மனைவி கிறிஸ்டி மெவிஸ் ஆகியோர் தங்கள் திருமணத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை சமூக...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...