News000 விக்டோரியா அவசர சேவை இந்த ஆண்டு தன் இலக்குகளை அடைய...

000 விக்டோரியா அவசர சேவை இந்த ஆண்டு தன் இலக்குகளை அடைய தவறியது.

-

000 அல்லது விக்டோரியா அவசர சேவை இந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது.

வருடத்தின் தொடக்கத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட இலக்கானது சுமார் 90 வீதமான உள்வரும் அழைப்புகளுக்கு 05 வினாடிகளுக்குள் பதிலளிப்பதாகும்.

ஆனால் சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஆண்டில் 64 சதவீத அழைப்புகளுக்கு மட்டுமே அவர்கள் பதிலளித்துள்ளனர்.

எவ்வாறாயினும், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் பதில் நேரம் குறைந்துள்ளது திருப்திகரமாக இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.

ஜூன் மாதத்திற்குள் முன்னேற்றம் ஏற்பட்டாலும், விரும்பிய இலக்கை அடைய கணிசமான காலம் எடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம், விக்டோரியாவின் அவசரகால சேவைகளின் தரத்தை மேம்படுத்த $115 மில்லியன் ஒதுக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் தாமதத்தால் விக்டோரியாவில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியிருப்பதைக் கருத்தில் கொண்டு இவ்வளவு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...

மேற்கு ஆஸ்திரேலியாவில் குழந்தை பராமரிப்பு மையத்திற்கு தீ வைத்த நபர்

மேற்கு ஆஸ்திரேலிய குழந்தை பராமரிப்பு மையம் தீப்பிடித்து எரிந்ததில், $500,000 மதிப்புள்ள சேதம் ஏற்பட்டதை அடுத்து, ஒருவர் மீது தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மாலை...

சுகாதார நிதி பிரச்சினை குறித்து விவாதிக்க கூடும் மாநில அரசுகள்

பொது மருத்துவமனை நிதி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு இப்போது தனது பொறுப்புகளைக் குறைத்து, அரசு...

200% அதிகரித்துள்ள குழந்தைகளின் சமூக ஊடக பயன்பாடு

தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் புதிய ஆராய்ச்சி, குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது வியத்தகு முறையில் அதிகரித்து, விளையாட்டு, வாசிப்பு, இசை மற்றும் கலை ஆகியவற்றைக் கைவிடுவதற்கு...

மெல்பேர்ண் குழந்தைகள் மையத்தில் தாக்குதல் – தாய் மீது வழக்கு விசாரணை

மெல்பேர்ணில் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர் தனது ஊனமுற்ற குழந்தையைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அடுத்து, ஒரு தாய் குற்றவியல்...