Melbourneஅத்துமீறி நுழைந்த மேலும் 8 பேருக்கு கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்க தடை!

அத்துமீறி நுழைந்த மேலும் 8 பேருக்கு கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்க தடை!

-

மெல்பேர்னில் நடைபெற்ற A லீக் கால்பந்தாட்ட போட்டியின் போது களத்தில் இறங்கிய மேலும் 08 பேரை கால்பந்தாட்ட அவுஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளது.

இதன்படி குறித்த தினத்தில் வன்முறையில் ஈடுபட்ட 10 பேருக்கு கால்பந்தாட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

05 முதல் 20 வருடங்கள் வரை உதைபந்தாட்டம் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இன்று தடை செய்யப்பட்ட 08 பேரும் 18 முதல் 28 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முன்னதாக தடை விதிக்கப்பட்ட 02 வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

Latest news

வெனிசுலாவில் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இலவச இணையசேவை

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...

வெனிசுலா மீதான டிரம்பின் தாக்குதல்கள் குறித்து உலகத் தலைவர்கள் கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்த பிறகு உலகத் தலைவர்கள் வெவ்வேறு வழிகளில்...

குழந்தைகளைப் பாதுகாக்க குயின்ஸ்லாந்து அரசின் புதிய சட்டம்

குயின்ஸ்லாந்துவாசிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன், 'டேனியல் சட்டத்தின்' (Daniel’s Law) கீழ், தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளிகள் பற்றிய...

திருமணம் செய்தார் பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார்

பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார் சாம் கெர் மற்றும் அவரது புதிய மனைவி கிறிஸ்டி மெவிஸ் ஆகியோர் தங்கள் திருமணத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை சமூக...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...