Businessஆஸ்திரேலியர்களின் கிறிஸ்துமஸ் செலவுகள் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

ஆஸ்திரேலியர்களின் கிறிஸ்துமஸ் செலவுகள் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

-

இந்த கிறிஸ்துமஸில் ஆஸ்திரேலியர்களால் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் தொகை 21.5 பில்லியன் டாலர்களை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 04 வீத அதிகரிப்பாகும் என தேசிய சில்லறை சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு முன்னதாகவே ஆஸ்திரேலியர்கள் கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கைத் தொடங்கியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், கிறிஸ்மஸ் காலத்துக்காக நிவாரணம் கோரிய குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டு விநியோகிக்கப்பட்ட உதவிகளின் எண்ணிக்கையை Salvation Army அதிகரித்துள்ளது.

Latest news

12 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான டாலர்களை மோசடி செய்த அரசு ஊழியர் கைது

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பல கவுன்சில்களில் பணிபுரிந்து 12 ஆண்டுகளாக அரசாங்க நிதியை மோசடி செய்ததற்காக 59 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த...

இந்தியாவில் பரவும் வைரஸ் கோவிட்டை விட மோசமானதா?

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் பதிவான கொடிய Nipah வைரஸ் பரவுவதால், முழு ஆசியப் பகுதியும் தற்போது அதிக ஆபத்தில் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி,...

மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவும் – விக்டோரியா தீயணைப்புத் துறை

விக்டோரியாவின் Carlisle நதிப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். தற்போதைய நிலைமை ஓரளவுக்கு அமைதியடைந்திருந்தாலும், அந்தப் பகுதிகள்...

வட்டி விகித உயர்வு நிச்சயம் – முக்கிய வங்கிகள்

பணவீக்கத்தில் எதிர்பாராத உயர்வு காரணமாக அடுத்த வாரம் வட்டி விகித உயர்வு பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்திற்கான ஆண்டு பணவீக்கம் 3.8% ஆக உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல்...

மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்கவும் – விக்டோரியா தீயணைப்புத் துறை

விக்டோரியாவின் Carlisle நதிப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். தற்போதைய நிலைமை ஓரளவுக்கு அமைதியடைந்திருந்தாலும், அந்தப் பகுதிகள்...

விக்டோரியா காட்டுத்தீயில் 400 வீடுகள் எரிந்து நாசம்

விக்டோரியா மாநிலம் முழுவதும் பரவி வரும் காட்டுத்தீ, உயிருக்கும் சொத்துக்களுக்கும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. மாநில வரலாற்றில் மிக அதிக வெப்ப அலைக்குப் பிறகும் நிலைமை...