Businessஆஸ்திரேலியர்களின் கிறிஸ்துமஸ் செலவுகள் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

ஆஸ்திரேலியர்களின் கிறிஸ்துமஸ் செலவுகள் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

-

இந்த கிறிஸ்துமஸில் ஆஸ்திரேலியர்களால் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் தொகை 21.5 பில்லியன் டாலர்களை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 04 வீத அதிகரிப்பாகும் என தேசிய சில்லறை சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு முன்னதாகவே ஆஸ்திரேலியர்கள் கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கைத் தொடங்கியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், கிறிஸ்மஸ் காலத்துக்காக நிவாரணம் கோரிய குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டு விநியோகிக்கப்பட்ட உதவிகளின் எண்ணிக்கையை Salvation Army அதிகரித்துள்ளது.

Latest news

கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சிக்குப் பிறகு மேற்கு ஆஸ்திரேலியாவில் தொற்று நோய் அபாயம்

மேற்கு ஆஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் தட்டம்மை அபாயம் குறித்து சிறப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். பெர்த்தில் கிறிஸ்துமஸ் கரோல் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவருக்கு தட்டம்மை நோய்...

இலங்கையில் மட்டக்களப்பில் ராமகிருஷ்ணா மிஷன் வழங்கும் Ditwah புயல் வெள்ள நிவாரணம்

இலங்கையில் மலையகம், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு Ditwah சூறாவளி வெள்ள நிவாரணம் குறித்த புதுப்பிப்பு - மட்டக்களப்பில் ராமகிருஷ்ணா மிஷன் ($2500) இந்தக்...

Optus 000 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள 10 குறைபாடுகள்

Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...

நடைபாதையில் நடந்து சென்ற இளம் பெண்ணை கொலை செய்த ஓட்டுநர்

குயின்ஸ்லாந்தில் எட்டு பாதசாரிகள் கொண்ட குழுவில் காரை ஓட்டிச் சென்று 24 வயது நியூ சவுத் வேல்ஸ் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்...

Graffiti பிரச்சனைக்கு தீர்வை வழங்கும் மெல்பேர்ண் கவுன்சில் 

மெல்பேர்ண் நகரம் முழுவதும் யூத எதிர்ப்பு செய்திகள் மற்றும் ஸ்டிக்கர்களை அகற்றும் பணியை கவுன்சில் தொடங்கியுள்ளது. இந்தப் பிரச்சினை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிப்பதாகக் கூறும் உள்ளூர்வாசிகளிடமிருந்தும்...

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை

ஈக்குவடாரில் உள்ள பார்சிலோனா டி குவாயாகில் கிளப்பின் கால்பந்து வீரரான Mario Alberto Pineida Martínez சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். Mario Alberto Pineida Martínez சர்வதேச...