Businessஆஸ்திரேலியர்களின் கிறிஸ்துமஸ் செலவுகள் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

ஆஸ்திரேலியர்களின் கிறிஸ்துமஸ் செலவுகள் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

-

இந்த கிறிஸ்துமஸில் ஆஸ்திரேலியர்களால் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் தொகை 21.5 பில்லியன் டாலர்களை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 04 வீத அதிகரிப்பாகும் என தேசிய சில்லறை சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு முன்னதாகவே ஆஸ்திரேலியர்கள் கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கைத் தொடங்கியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், கிறிஸ்மஸ் காலத்துக்காக நிவாரணம் கோரிய குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டு விநியோகிக்கப்பட்ட உதவிகளின் எண்ணிக்கையை Salvation Army அதிகரித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...