Businessஆஸ்திரேலியர்களின் கிறிஸ்துமஸ் செலவுகள் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

ஆஸ்திரேலியர்களின் கிறிஸ்துமஸ் செலவுகள் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

-

இந்த கிறிஸ்துமஸில் ஆஸ்திரேலியர்களால் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படும் தொகை 21.5 பில்லியன் டாலர்களை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 04 வீத அதிகரிப்பாகும் என தேசிய சில்லறை சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

2021ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு முன்னதாகவே ஆஸ்திரேலியர்கள் கிறிஸ்துமஸ் ஷாப்பிங்கைத் தொடங்கியுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், கிறிஸ்மஸ் காலத்துக்காக நிவாரணம் கோரிய குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதன்படி இந்த ஆண்டு விநியோகிக்கப்பட்ட உதவிகளின் எண்ணிக்கையை Salvation Army அதிகரித்துள்ளது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...