News3/4 ஆஸ்திரேலியர்கள் பல்வேறு மோசடிகளுக்கு உள்ளாகியுள்ளனர் - வெளியான அறிக்கை.

3/4 ஆஸ்திரேலியர்கள் பல்வேறு மோசடிகளுக்கு உள்ளாகியுள்ளனர் – வெளியான அறிக்கை.

-

ஆஸ்திரேலியர்களில் 3/4 பேர் அல்லது சுமார் 15 மில்லியன் பேர் இந்த ஆண்டு பல்வேறு மோசடியான தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளை (Scam) பெற்றுள்ளதாக சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது.

எனினும் அவர்களில் 1/5 பேர் மாத்திரமே முறையாக முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் இவ்வாறான மோசடிகளில் சிக்கி அவுஸ்திரேலியர்கள் இழந்த தொகை சுமார் 02 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடம் அது 04 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தற்போது வாட்ஸ்அப் மூலம் மோசடிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Latest news

$1 மில்லியன் ரொக்கப் பரிசை வழங்கவுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை ஒரு மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வழங்கத் தயாராகி வருகிறது. 27 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கு மெல்போர்னில் இறந்த கியானி "ஜான்" ஃபர்லானின் கொலை...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...

ஆஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு ஏன் அதிகரித்து வருகிறது?

நாட்டின் வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு வட்டி விகிதங்கள் உயர்வு காரணமல்ல என்று முன்னாள் பெடரல் ரிசர்வ் வங்கித் தலைவர் பிலிப் லோவ் கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பல பொருளாதார...

விக்டோரியாவில் அதிகம் இடம்பெறும் புகையிலை தொடர்பான குற்றங்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் புகையிலை உற்பத்தித் துறையை அடிப்படையாகக் கொண்ட குற்றச் செயல்களில் அதிகரிப்பு உள்ளது. இத்தகைய குற்றச் செயல்கள் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாக நடப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த...

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்து

மெல்பேர்ணில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு குடியேற்றவாசிகள் குழு வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. தெற்கு மெல்பேர்ணில் உள்ள பார்க் தெருவில் உள்ள...

சுகாதார காப்பீட்டை வேண்டாம் என்று கூறும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள்

நாட்டில் காப்பீட்டு பிரீமிய விலைகள் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் தனியார் சுகாதார காப்பீட்டை ரத்து செய்யத் தயாராகி வருவதாக...