News3/4 ஆஸ்திரேலியர்கள் பல்வேறு மோசடிகளுக்கு உள்ளாகியுள்ளனர் - வெளியான அறிக்கை.

3/4 ஆஸ்திரேலியர்கள் பல்வேறு மோசடிகளுக்கு உள்ளாகியுள்ளனர் – வெளியான அறிக்கை.

-

ஆஸ்திரேலியர்களில் 3/4 பேர் அல்லது சுமார் 15 மில்லியன் பேர் இந்த ஆண்டு பல்வேறு மோசடியான தொலைபேசி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளை (Scam) பெற்றுள்ளதாக சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது.

எனினும் அவர்களில் 1/5 பேர் மாத்திரமே முறையாக முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் இவ்வாறான மோசடிகளில் சிக்கி அவுஸ்திரேலியர்கள் இழந்த தொகை சுமார் 02 பில்லியன் டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வருடம் அது 04 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தற்போது வாட்ஸ்அப் மூலம் மோசடிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Latest news

கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது செல்லப்பிராணிகளை பாதிக்கும் மனச்சோர்வு

கிறிஸ்துமஸ் காலத்தில் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் மறைக்கப்பட்ட ஆபத்துகள் குறித்து ஆஸ்திரேலிய கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகள் அதிக சத்தம், தெரியாத விருந்தினர்களின் வருகை, பட்டாசு...

NSW நாடாளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள்

நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நியூ சவுத் வேல்ஸ் (NSW) பாராளுமன்றம் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் துப்பாக்கிச் சட்ட சீர்திருத்தங்களின் புதிய தொகுப்பை நிறைவேற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. பசுமைக்...

விக்டோரியாவில் கிறிஸ்துமஸ் பயணத்தை எளிதாக்க கூடுதல் சேவைகள்

அதிகரித்து வரும் விமானக் கட்டணங்கள் மற்றும் எரிபொருள் விலைகள் காரணமாக, இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் விக்டோரிய மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல பொதுப் போக்குவரத்தை...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

போப் லியோ XIV இன் முதல் கிறிஸ்துமஸ் செய்தி

போப் லியோ XIV தனது முதல் கிறிஸ்துமஸ் ஈவ் திருப்பலியைக் கொண்டாடினார். வத்திக்கானில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலியைக் கொண்டாடிய போப் லியோ,...

மெல்பேர்ணில் தீ வைத்து எரிக்கப்பட்ட ஹனுக்கா அடையாளத்துடன் கூடிய கார்

மெல்பேர்ண், St Kilda East-இல் "Happy Chanukah" என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்த காரை ஒரு கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை...