Breaking Newsகால்பந்து மைதானத்தற்குள் புகுந்த மேலும் 30 பேர் கைது!

கால்பந்து மைதானத்தற்குள் புகுந்த மேலும் 30 பேர் கைது!

-

மெல்போர்னில் நடைபெற்ற A லீக் கால்பந்து போட்டியின் போது களத்தில் இறங்கிய மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 24 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட உள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள மெல்போர்ன் விக்டரி மற்றும் வெஸ்டர்ன் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறித்த தினத்தில் வன்முறையில் ஈடுபட்ட 10 பேருக்கு கால்பந்தாட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 08 பேருக்கு 05 தொடக்கம் 20 வருட காலத்திற்கு உதைபந்தாட்டம் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் சேர வாய்ப்பு கிடைக்காது.

முன்னதாக தடை விதிக்கப்பட்ட 02 வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

Latest news

விமான கழிப்பறை கதவைத் திறந்த விமானி – அலட்சியமாக பதிலளித்த விமான ஊழியர்கள்

IndiGo விமானத்தில், விமானத்தின் கழிவறையில் இருந்தபோது, இணை விமானி ஒருவர் திடீரென கதவைத் திறந்து விட்டதாக பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் தனது...

தன் தோழிகளை 10 வருடங்கள் ஏமாற்றிய பெண்ணுக்கு கிடைத்த தண்டனை

இறுதி நிலை புற்றுநோய் இருப்பது போல் நடித்து மக்களை ஏமாற்றிய ஒரு பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பத்து வருடங்களுக்கும் மேலாக, Amanda Power என்ற பெண் தான்...

மின்சார சேமிப்பு குறித்து நுகர்வோர் ஆணையம் விசாரணை

ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC), எரிசக்தி சேமிப்பு பொருட்களை தவறாக விளம்பரப்படுத்தும் வணிகங்களை விசாரிக்கத் தயாராகி வருகிறது. இந்த விசாரணை தொடர்பாக ஆஸ்திரேலிய நுகர்வோர்...

நெதன்யாகுவின் கடிதத்திற்கு அல்பானீஸ் அளித்த பதில்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், உலகத் தலைவர்களை மரியாதையுடன் நடத்துவதாகக் கூறுகிறார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அல்பானீஸ் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக உறுதியளித்ததாகவும், தீவிர...

நெதன்யாகுவின் கடிதத்திற்கு அல்பானீஸ் அளித்த பதில்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், உலகத் தலைவர்களை மரியாதையுடன் நடத்துவதாகக் கூறுகிறார். இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அல்பானீஸ் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக உறுதியளித்ததாகவும், தீவிர...

அதிகரித்து வரும் கட்டணங்களால் குளிரில் வாடும் ஆஸ்திரேலியர்கள்

வாழ்க்கைச் செலவு நெருக்கடியை எதிர்கொண்டு மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் ஹீட்டர்களின் பயன்பாட்டைக் குறைத்துள்ளதாக ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. அதிக மின்சாரக் கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக ஆஸ்திரேலியர்களில் 13...