Breaking Newsகால்பந்து மைதானத்தற்குள் புகுந்த மேலும் 30 பேர் கைது!

கால்பந்து மைதானத்தற்குள் புகுந்த மேலும் 30 பேர் கைது!

-

மெல்போர்னில் நடைபெற்ற A லீக் கால்பந்து போட்டியின் போது களத்தில் இறங்கிய மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 24 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு 7 பேர் கைது செய்யப்பட உள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள மெல்போர்ன் விக்டரி மற்றும் வெஸ்டர்ன் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறித்த தினத்தில் வன்முறையில் ஈடுபட்ட 10 பேருக்கு கால்பந்தாட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 08 பேருக்கு 05 தொடக்கம் 20 வருட காலத்திற்கு உதைபந்தாட்டம் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும் சேர வாய்ப்பு கிடைக்காது.

முன்னதாக தடை விதிக்கப்பட்ட 02 வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

Latest news

Memory chip-களின் விலையை 60% வரை அதிகரித்த Samsung நிறுவனம்

Samsung நிறுவனம் நினைவக சிப்களின் (Memory chip) விலையை 60% வரை உயர்த்தியுள்ளது. AIயின் அபரிமிதமான வளர்ச்சியால் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு (AI) data சென்டர்கள்...

ACT-ல் பகுதியளவு மூடப்படும் பத்து பள்ளிகள்

அஸ்பெஸ்டாஸ் இருக்கக்கூடிய வண்ண மணலை சுத்தம் செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால், வெள்ளிக்கிழமை ACT-யில் குறைந்தது பத்து பள்ளிகள் பகுதியளவு மூடப்படும். ஒரு கட்டத்தில், ஆஸ்திரேலிய...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 25 பாடசாலை மாணவிகள்

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மாநிலத்தில் பாடசாலையொன்றின் விடுதியில் இருந்து 25 மாணவிகள் ஆயுதம் ஏந்திய குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில், பல ஆயுதக்குழுக்கள் செயற்படுவதோடு அரசுக்கு...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதியங்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும் புதிய அறிக்கை!

ஆஸ்திரேலிய ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் $200,000 குறைக்கப்படலாம் என்று அறிக்கை கண்டறிந்துள்ளது. Super Consumers Australia வெளியிட்டுள்ள புதிய அறிக்கை, ஓய்வூதிய முறையில் இளையவர்களை விட ஓய்வு பெற்றவர்களுக்கு...