Businessஆஸ்திரேலியாவின் விமான நிலையங்கள் இன்று பரபரப்பான நிலையில்.

ஆஸ்திரேலியாவின் விமான நிலையங்கள் இன்று பரபரப்பான நிலையில்.

-

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆஸ்திரேலியாவின் விமான நிலையங்களில் இன்று பரபரப்பான நாளாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மெல்போர்ன்-சிட்னி-பிரிஸ்பேன் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களிலும் மிகவும் பரபரப்பான சூழல் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 03 ஆண்டுகளில் எந்தவிதமான கோவிட் விதிமுறைகளும் இல்லாமல் ஆஸ்திரேலியர்களால் கொண்டாடப்படும் முதல் கிறிஸ்துமஸ் இதுவாகும்.

எனவே, அவுஸ்திரேலியாவின் பிற பகுதிகள் மற்றும் பிற நாடுகளுக்கு விடுமுறைக்காக ஏராளமானோர் செல்வதால் விமான நிலையம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் சர்வதேச விமானங்களுக்கு புறப்படுவதற்கு குறைந்தது 03 மணிநேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...