Businessஆஸ்திரேலியாவின் விமான நிலையங்கள் இன்று பரபரப்பான நிலையில்.

ஆஸ்திரேலியாவின் விமான நிலையங்கள் இன்று பரபரப்பான நிலையில்.

-

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆஸ்திரேலியாவின் விமான நிலையங்களில் இன்று பரபரப்பான நாளாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மெல்போர்ன்-சிட்னி-பிரிஸ்பேன் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களிலும் மிகவும் பரபரப்பான சூழல் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 03 ஆண்டுகளில் எந்தவிதமான கோவிட் விதிமுறைகளும் இல்லாமல் ஆஸ்திரேலியர்களால் கொண்டாடப்படும் முதல் கிறிஸ்துமஸ் இதுவாகும்.

எனவே, அவுஸ்திரேலியாவின் பிற பகுதிகள் மற்றும் பிற நாடுகளுக்கு விடுமுறைக்காக ஏராளமானோர் செல்வதால் விமான நிலையம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் சர்வதேச விமானங்களுக்கு புறப்படுவதற்கு குறைந்தது 03 மணிநேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...