Melbourneமோசமான வானிலை காரணமாக மெல்போர்ன் சர்வதேச விமான நிலைய சேவைகள் பாதிப்பு.

மோசமான வானிலை காரணமாக மெல்போர்ன் சர்வதேச விமான நிலைய சேவைகள் பாதிப்பு.

-

மோசமான வானிலை காரணமாக மெல்போர்ன் சர்வதேச விமான நிலையத்தில் இன்று விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடும் பனிமூட்டம் காரணமாக பல விமானங்கள் சிட்னி மற்றும் அடிலெய்டு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

இன்று கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

விமானம் தாமதமாக வருவதால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெருமளவிலான மக்கள் தரைவழியாக விடுமுறைக்கு செல்வதால் பல நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக குயின்ஸ்லாந்தில் பல வீதிகள் நிர்மாணிக்கப்படுவதால் இந்த நிலைமை குறித்து கவனம் செலுத்துமாறு சாரதிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...